கட்டிட தொழிலாளியை மனைவி மற்றும் கள்ளக்காதலி கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தென்கரை அம்பேத்கர் நகரில் இன்பராஜ் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவருக்கு முத்துலட்சுமி (28) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் இன்பராஜுக்கு அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் ஆனந்தி(26) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்ப தகராறு ஏற்பட்டதால் காவல் […]
