கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாப்பாக்குடி புது கிராமம் நடுத்தெருவில் சுப்பையா(53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சுப்பையா மோட்டார் சைக்கிளில் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் முக்கூடல்- கடையம் மெயின் ரோட்டில் சுப்பையா கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]
