ஆசை வார்த்தைகள் கூறி 17 வயது சிறுமியை கடத்தி சென்ற கட்டிட தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு பகுதியில் வசித்து வரும் முரளி(29) என்ற வாலிபர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் அடிக்கடி நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக […]
