Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காதலாக மாறிய பழக்கம்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தொழிலாளி போக்சோவில் அதிரடி கைது….!!

ஆசை வார்த்தைகள் கூறி 17 வயது சிறுமியை கடத்தி சென்ற கட்டிட தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு பகுதியில் வசித்து வரும் முரளி(29) என்ற வாலிபர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் அடிக்கடி நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமியை கடத்திய தொழிலாளி…. 4 மாதங்களுக்கு பிறகு மீட்பு…. வாலிபர் போக்சோவில் கைது….!!

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துகொண்ட கட்டிட தொழிலாளரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கு செல்வதாக கூறி வெளியே சென்ற மாணவி திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் நல்லூர் காவல் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்துள்ளனர். அந்தப் […]

Categories

Tech |