கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெருங்குறிகை கிராமத்தில் கட்டிட தொழிலாளியான கப்பல்துரை என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜூலை 25 – ஆம் தேதியன்று நரிப்பாளையம் கிராமத்தில் இருக்கும் வனப்பகுதியில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பெண்ணான ரோஷினி ராய் என்பவரை கப்பல்துரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கப்பல் துரையின் மீது வழக்கு பதிந்து அவரை […]
