கட்டிட தொழிலாளியை கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிங்கம்பூண்டி கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கன்னியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் வெங்கடேசனும் அதே கிராமத்தில் வசிக்கும் ராஜாவும் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 27-ஆம் தேதி வெங்கடேசன் […]
