Categories
தேசிய செய்திகள்

சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த கட்டிட தொழிலாளிக்கு… 4 பேர் கொண்ட கும்பலால் நேர்ந்த கொடூரம்…!!!

பாளையங்கோட்டையில் நேற்றிரவு கட்டிட தொழிலாளி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது அண்ணன் சேர்மன் அப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று இரவு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியாக வந்த 4 பேர் கொண்ட கும்பல் இசக்கிமுத்துவை அழைத்து அவருடன் தகராறு செய்தனர். பின்னர் திடீரென்று அந்த கும்பல் தான் மறைத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கட்டிட தொழிலாளி… 12 ஆம் வகுப்பு மாணவி கடத்தல்… போக்சோ சட்டத்தில் கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்ற கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள காவிரி கரை ஒன்பதாம் படி பகுதியில் கோபி(24) என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ள நிலையில் தற்போது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோபி ஓடப்பள்ளி பகுதியில் கட்டிட வேலைக்கு சென்ற போது அப்பகுதியில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

யாரும் இப்படி பண்ணாதீங்க…. கட்டிட தொழிலாளி பரிதாபம்…. திருப்பத்தூரில் நடந்த சோகம்….!!

வாணியம்பாடி அருகில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நெக்குந்தி பகுதியில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசவத்திற்காக சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வாணியம்பாடி மற்றும் நெக்குந்தி பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது பரமேஸ்வரன் நனைந்தபடி வீட்டிற்கு வந்து மின் விளக்கு சுவிட்சை போட்டதால் மின்சாரம் தாக்கி பரமேஸ்வரன் தூக்கி எறியப்பட்டார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பக்கத்துல போயி, இதுதான் எடுக்கப் போனாரு”, யாரோ வந்து இப்படி பண்ணிட்டாங்க…. கட்டிட தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்….!!

மதுரையில் கட்டிட தொழிலாளியை அரிவாளால் தாக்கி கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நந்தினி குமார் என்பவர் தனது மனைவி ஈஸ்வரி மற்றும் கைக்குழந்தையுடன் வசித்து வந்தார். இவர் கட்டிட தொழிலை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வீட்டிற்கு அருகே இருக்கும் கட்டிடத்தில் வைத்திருந்த கட்டட சாமான்களை எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் நந்தினிகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

சாப்பாட்டுக்கே வழியில்ல்லை…! லாட்டரியால் லட்சாதிபதி… மகிழ்ச்சியில் கேரள தொழிலாளி …!!

இந்தியாவில் கட்டிட தொழிலாளி ஒருவருக்கு 80 லட்ச ரூபாய் லாட்டரி அடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பிரதீபா மண்டல் என்பவர் திருவனந்தபுரம் அருகே உள்ள மருதங்குழி  எனும் பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். தனக்கு கிடைக்கும் பணத்தை வீட்டிற்கு பாதியும் தனக்கும் எடுத்துக்கொண்டு செலவு செய்வார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் லாட்டரி சீட் ஒன்று வாங்கிய நிலையில் இன்று அவருக்கு 80 லட்சம் ரூபாய் அதில்  விழுந்துள்ளது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முழு போதையில் வந்த கட்டிட தொழிலாளி…. கண்டித்த குடும்பம்…. சமையலறையில் செய்த கொடூரம்….!!

மது அருந்தியதை கண்டித்ததால் கட்டிட தொழிலாளி கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் விவேக்பாண்டி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், கோபிநாத் என்ற மகனும் உள்ளனர். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அவர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த விவேக்பாண்டியை அவரது அக்காவும், அம்மாவும் […]

Categories

Tech |