கட்டிட தொழிலாளி ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மின்சார ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியிலுள்ள புதுநகர் பகுதியிலிருக்கும் 5 தெருவில் 56 வயதான சீனிவாசன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசன் நேற்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து வேலைக்கு புறப்பட்டுள்ளர். இதனையடுத்து சீனிவாசன் தன்னுடன் கட்டிட வேலை செய்கின்ற மற்றொரு நபருடன் பேசியபடி ஆவடிலுள்ள ரயில் […]
