Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட “ஆதார் கார்டு கட்டாயமில்லை”…. மத்திய அரசு அதிரடி….!!!

தடுப்பூசி போடுவதற்கு ஆதார் கார்டு கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்டில்  பொதுநல மனுவை தள்ளுபடி செய்துள்ளது. தடுப்பூசி போடுவதற்கு ஆதார் கார்டு கட்டாயம் இல்லை என மத்திய அரசின் யு.ஐ.டி.ஏ.ஐ அமைப்பு கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்திருந்தது. சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆதார் கார்டு இல்லை என்றாலும் மக்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் பலன்கள் கிடைப்பதை மறுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் சில தடுப்பூசி முகாம்களில் ஆதார் கார்டு இல்லையென்றால் தடுப்பூசிகள் செலுத்தப்பட […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி செலுத்தி கொள்வது கட்டாயமில்லை…. அவர்கள் வீட்டிலேயே இருக்கலாம்…. முதல்-மந்திரி அதிரடி….!!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பசி தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தனிப்பட்ட நபரின் விருப்பமில்லாமல் யாரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது. […]

Categories
தேசிய செய்திகள்

“குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க வேண்டாம்”… தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு..!!

பாஸ்டேக் பயன்படுத்தும் வாகனங்கள் இனிமேல் குறைந்த பட்ச இருப்பு தொகையை பராமரிக்க வேண்டாம் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதற்காக, சுங்க சாவடிகளில் தவிர்க்கக்கூடிய தாமதங்களை குறைப்பதற்காக, பயணிகள் பிரிவு வாகனங்களுக்குப் பாதுகாப்பு வைப்பு தொகையுடன் பயனாளர்கள் கூடுதலாகச் செலுத்திய குறைந்தபட்ச இருப்பு தொகையை பாஸ்டேக் கணக்கில் பராமரிக்க வேண்டாம் என்று கூறப்பட்டது. தற்போது பாஸ்டேக் கணக்கில் கூடுதலாகக் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிப்பதை வங்கிகள் கட்டாயமாக்க கூடாது […]

Categories

Tech |