தடுப்பூசி போடுவதற்கு ஆதார் கார்டு கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்டில் பொதுநல மனுவை தள்ளுபடி செய்துள்ளது. தடுப்பூசி போடுவதற்கு ஆதார் கார்டு கட்டாயம் இல்லை என மத்திய அரசின் யு.ஐ.டி.ஏ.ஐ அமைப்பு கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்திருந்தது. சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆதார் கார்டு இல்லை என்றாலும் மக்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் பலன்கள் கிடைப்பதை மறுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் சில தடுப்பூசி முகாம்களில் ஆதார் கார்டு இல்லையென்றால் தடுப்பூசிகள் செலுத்தப்பட […]
