Categories
தேசிய செய்திகள்

அட பாவமே….! “அழுது கொண்டே தாலி கட்டிய மாப்பிள்ளை”….. எதுக்குன்னு கேட்டா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க….!!!!

 பீகாரில் ஆண் மருத்துவரை கடத்திச் சென்று கட்டாய திருமணம் நடத்தி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் பெகுசராய் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர் சத்யம் குமார். அந்த கிராமத்தில் உள்ள விஜய் சிங் என்பவர் இவரை தங்கள் வீட்டு பிராணிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், உடனே வந்து சிகிச்சை அளிக்கும்படி அழைத்துச் சென்றுள்ளார். அதனை நம்பி சத்யம் குமார் அங்கு சென்றுள்ளார். அப்போது 3 பேர் அவரை கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் […]

Categories
தேசிய செய்திகள்

இளம்பெண்ணை கடத்திச்சென்று…. மதமாற்ற கட்டாயப்படுத்திய இளைஞர்…. மதமாற்ற தடை சட்டத்தில் கைது…!!!

இளம் பெண்ணை கடத்திச் சென்று மதமாற்றம் செய்து திருமணம் செய்ய முயற்சி செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குஜராத்தில் திருமணம் செய்வதற்காக கடத்தப்பட்டோ அல்லது ஏமாற்றியோ மதமாற்றம் செய்து திருமணம் செய்தால் தண்டனைக்குரியது என்று சட்டம் இயற்றப்பட்டது. இது இயற்றப்பட்டு ஒருவாரத்திற்குள் அந்த சட்டத்தின் கீழ் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதான அன்சாரி என்ற குஜராத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை கடத்திச் சென்றுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

வருடத்திற்கு” 1000 பேர்”… இஸ்லாமிய மதத்திற்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டு… அரங்கேறும் கொடுமைகள்..!!

இஸ்லாமிய மதத்திற்கு வலுக்கட்டாயமாக ஆயிரக்கணக்கான பெண்கள் மாற்ற படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. பாகிஸ்தானில் சிறுபான்மை சிறுமிகள் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்ற படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இது குறித்து பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து பெண்கள் இஸ்லாமிய முறையில் மாற்றப்படுகின்றன. அதாவது கடத்தல்காரர்கள் சிறுமிகளை துப்பாக்கி முனையில் கட்டாயமாக அழைத்துச் சென்று அவர்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி ஒரு வயதான நபருடன் அந்தப் பெண்ணை விட […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

13 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை..!!

திருச்சியில் 13 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் நடைபெற்ற விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருச்சி துவாக்குடி அடுத்துள்ள தேவராயன் ஏரி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவரது தாய்மாமன் அருள்பாண்டிக்கு தேனியில் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் அப்பெண் தனது காதலருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அருள்பாண்டிக்கு 13 வயது சிறுமியுடன் கட்டாயத் திருமணம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக அரசு […]

Categories

Tech |