Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் இறுதிக்குள் எல்லாரும் ஒரு டோஸாவது போட்டுருக்கணும்…  மாநிலங்களுக்கு மத்திய அரசு கட்டளை…!!!

டிசம்பர் மாத இறுதிக்குள் அனைவரும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் போடப்பட்டு வந்த தடுப்பூசி, பின்னர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வந்தது. கடந்த 21ம் தேதி வரை இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 72 கோடி பேர் முதல் தடுப்பூசி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது வேணாம்னு சொல்லியிருக்கேன்…. நடவடிக்கை எடுக்க வச்சிராதீங்க…. முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர் ஏ.வ வேலு பதில் அளித்து பேசினார். அதற்கு முன்னதாக தொடக்கத்தில் பேசிய முதல்வர், நேரத்தின் அருமை கருதி அமைச்சர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் இந்தக் கட்டளையைப் பிறப்பிக்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்தார். எப்பொழுதும் சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் தமிழ் உரையை ஆரம்பிப்பதற்கு முன்பாக பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின் என வரிசையாக பாராட்டுவது […]

Categories

Tech |