Categories
மாநில செய்திகள்

“கூலி படையின் பலே ஸ்கெட்ச்” பிரபல ரவுடியின் தலை துண்டித்து பயங்கர கொலை…. பகீர் பின்னணி இதோ……!!!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே தைலாவரம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு (அ) வைகோ (28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் வினிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு வைகோ கொலை, கொள்ளை மற்றும் கஞ்சா விற்பனை போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருக்கிறார். இவர் மீது 3 கொலை வழக்குகள்,‌ 6 கொலை முயற்சி வழக்குகள் என மொத்தம் 18 […]

Categories
அரசியல்

“கட்டப்பஞ்சாயத்து கவுன்சிலர்கள் வேண்டாம்…!” அண்ணாமலை ஆவேச பேச்சு…!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபெறவிருக்கும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழக முதல்வர் நேரில் சென்று பிரச்சாரம் செய்யாமல் அவரது அறையில் இருந்து கொண்டு கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து பிரச்சாரம் செய்கிறார். ஒரு தேர்தலில் முதல்வர் நேரில் வந்து பிரச்சாரம் செய்யாதது இதுவே முதல் முறையாக இருக்கும். ஏனென்றால் நேரில் வந்தால் எமது சகோதரிகள் குடும்பத் தலைவிக்கு கொடுப்பதாக கூறிய […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்…. என்ன நடக்கப் போகிறது….!!!

கட்டப்பஞ்சாயத்துகளை தடுப்பதற்காக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரை தலைமையில் சிறப்பு பாதுகாப்பு படை அமைத்து காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் தொழில் நிறுவனங்களில் கட்டப்பஞ்சாயத்து தாரர்கள் சென்று பணம் கேட்டு தொல்லை தருவதாக தொடர்ந்து புகார்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சென்னை, புறநகர் பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம் மீண்டும் அதிகரித்துள்ளதால் கட்டப்பஞ்சாயத்துகளை தடுக்க என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரை தலைமையில் சிறப்பு படை அமைத்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் […]

Categories

Tech |