Categories
தேசிய செய்திகள்

வருமான வரித் தாக்கல்….. பணம் திருப்பி தரப்படும்….. வெளியான நிம்மதியான நியூஸ்….!!!

வருமான வரி தாக்கலின் போது தவறாக வசூலிக்கப்பட்ட கட்டணம் திரும்ப செலுத்தப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமான வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வருமான வரி தாக்கல் செய்த போது மென்பொருள் கோளாறு காரணமாக கூடுதல் வட்டி மற்றும் தாமத கட்டணம் செலுத்தியவருக்கு கட்டணங்கள் திரும்பச் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. 2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

மின்சார வாகனங்களுக்கு …. பதிவு சான்றிதழ் கட்டணம் இல்லை…. சூப்பர் அறிவிப்பு…!!!

பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு மின்சார வாகனத்தை  மக்கள் பெற ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு மானியம் அறிவித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து ஒன்றிய சாலை […]

Categories
மாநில செய்திகள்

SHOCKING: தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு… புதிய அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் நகரப் பேருந்துகளில் மகளிருக்கான இலவச பயணம் திட்டத்தின் காரணமாக ஆண்களின் கட்டணம் அதிகம் வசூல் செய்யப்படுவதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு பல நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதில் ஒன்று பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணத்திட்டம். இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் இலவசமாக நகரப் பேருந்துகளில் பயணம் செய்ய முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்தத் திட்டம் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடனுக்கான பரிசீலனை கட்டணம்….. முழுமையாக ரத்து…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி வங்கியில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில் வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு ‘Monsoon Dhamaka’ என்ற பெயரில் மழைக்கால சலுகை அறிவித்துள்ளது. அதன்படி வீட்டு கடன்களுக்கு பிராசஸிங் கட்டணம் முழுமையாக ரத்து செய்யபடும் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்பிஐ வங்கியில் இதற்கு முன்னதாக  வீட்டு கடன்களுக்கு 0.40% பிராசஸிங் கட்டணம் வசூலித்தது. […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளில் கட்டணம் எவ்வளவு வசூலிக்க வேண்டும்…? உயர்நீதிமன்றம் அதிரடி…!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 85% கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூல் செய்து கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதலே பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகின்றது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காரணத்தினால் மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்துள்ளனர். கடந்த ஆண்டு பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

ICICI வங்கி… ஏடிஎம், சேவைக் கட்டணம்… இதெல்லாம் மாறப்போகுது…. என்னென்னனு தெரிஞ்சுக்கோங்க…!!!

ஐசிஐசிஐ வங்கியின் சேவை கட்டணமும் ஏடிஎம் விதிகளில் மாற்றமும் கொண்டுவரப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கான சேவைக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இதன்படி புதிய சேவைகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அது மட்டுமில்லாமல் பண பரிவர்த்தனை, ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு விதிகளும் மாற்றப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 5 முறை பணம் எடுத்துக்கொள்ளலாம். நகரில் மூன்று முறை பணம் எடுத்துக்கொள்ளலாம். அதன்பின் எடுக்கப்படும் ஒவ்வொரு பணத்திற்கும் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் இதற்கெல்லாம் கட்டணம்…. இந்திய தபால்துறை அறிவிப்பு…!!!

வங்கிகளைப் போலவே தபால் நிலையங்களும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தபால்துறை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை வழங்குவதற்காக “இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்” என்ற வசதியை செயல்படுத்தி வருகிறது.  இதன்மூலமாக வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை ஆன்லைன் மூலமாக பெற்று வருகின்றனர். இந்நிலையில் நாளை முதல் போஸ்ட் பேமெண்ட் பேங்க் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அதிர்ச்சி தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் வட்டி விகிதங்களை இந்திய போஸ்ட் பைமெண்ட் பங்க் குறைத்திருந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ATMல் பணம் எடுக்கப் போறீங்களா..? அப்ப இத கவனிங்க… இல்லேன்னா பைன் கட்டணும்….!!

இனி ஏடிஎம்மில் குறிப்பிட்ட கட்டணம் இல்லை என்றால் பண பரிவர்த்தனை செய்யப்படும் என வங்கிகள் அறிவித்துள்ளது. முன்னொரு காலத்தில் மாத சம்பளம் அல்லது நாள் சம்பளம் வாங்கும் போது வாரக் கடைசியில் மாத கடைசியில் சம்பளத்தை கையில் கொடுப்பார்கள். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின்னர் வங்கிகளில் சம்பளத்தை போடத் தொடங்கினர். இதன் மூலம் அனைத்து பரிவர்த்தனைகளும் வங்கிகள் மூலமே நடைபெற்றது. பின்னர் ஏடிஎம் என்ற வசதிக்கு பிறகு பணம் அனைத்தையும் ஏடிஎம்மில் இருந்து எடுக்க முற்பட்டது. தற்போது பணமில்லா […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் பணம் எடுத்தால் அதிக கட்டணம்… ஆகஸ்ட் 1 முதல் எல்லாம் மாறுது… கவனமா இருங்க…!!!

ஆகஸ்ட் 1 முதல் ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பரிவர்த்தனை களுக்கு புதிய விதிகள் அமலுக்கு வருகின்றது. வங்கி பரிவர்த்தனைகளில் புதிய விதிகள் அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் சேவைக் கட்டணங்களை உயர்த்தி கொள்ள அனுமதி கிடைத்துள்ளது. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்த்தப்படுகிறது.கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்படுகிறது. இந்த விதிமுறைகள் ஆகஸ்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஊரடங்கு முடிந்தவுடன் கட்டணம் – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக படித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணத்தை ஊரடங்கு முடிந்து இயல்புநிலை திரும்பியவுடன் மூன்று அல்லது நான்கு தவணைகளாக வசூல் செய்ய வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு உத்தரவிட்டுள்ளது. மேலும் கல்வி கட்டணம் கேட்டு எந்த ஒரு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. கல்விக் கட்டணம் நிர்ணயம் – அரசு அறிவிப்பு…!!!

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி எல்கேஜி – யுகேஜி, ஒன்றாம் வகுப்பு ரூ.12,459, இரண்டாம் வகுப்பு ரூ.12,449, மூன்றாம் வகுப்பு ரூ.12,579, நான்காம் வகுப்பு ரூ.12,832, ஐந்தாம் வகுப்பு ரூ.12,832, ஆறாம் வகுப்பு ரூ.17,077, ஏழாம் வகுப்பு ரூ.17,107, எட்டாம் வகுப்பு ரூ.17,027. மேலும் கடந்த வருடத்தை விட LKG முதல் ஏழாம் வகுப்பு வரை ரூ.18 வரையும், எட்டாம் வகுப்பில் ரூ.956 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக பள்ளிகள்… வெளியான அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் ஆகஸ்ட் 31க்கு முன் 40% சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதலே பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்று தேர்ச்சி என்ற அறிவிப்பை வெளியிட்டது. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு இலவசம்… வெளியான அறிவிப்பு…!!!

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் கொரோனா காரணமாக பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் தங்களது பெற்றோர்கள் கணவன் மனைவி குழந்தைகள் தாய் தந்தை என்ற பல உறவுகளை இழந்து தவித்து வருகின்றனர். இதில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்கள் உதவித்தொகை வழங்கி வருகின்றன. அந்த குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்கின்றனர். அந்த வகையில் ஹைதராபாத்தில் உள்ள மிகப்பிரபலமான பள்ளிகளில் ஒன்றான ஹைதராபாத் பப்ளிக் பள்ளி, கொரோனாவால் பெற்றோரை இழந்த […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் இதற்கெல்லாம் கட்டணம்…. எஸ்பிஐ அதிர்ச்சி அறிவிப்பு…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதன்படி வங்கி அல்லதுஏடிஎம் எதுவாக இருந்தாலும் ஒரு மாதத்தில் நான்கு முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் பணம் எடுத்தால் ரூபாய் 15 கட்டணம் வசூலிக்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. மேலும் எஸ்பிஐ ஏடிஎம் மட்டுமல்லாமல் மற்ற ஏடிஎம்களிலும் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் 10 பக்கங்கள் கொண்ட காசோலைப் […]

Categories
மாநில செய்திகள்

கட்டணம் உயர்வு… திடீர் அதிர்ச்சி அறிவிப்பு…!!

ரயில்வே நடைமேடை கட்டணம் கும்பகோணம், விருதாச்சலம் ஆகிய ரயில் நிலையங்களில் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மேலும் தொற்று குறைந்ததன் காரணமாக போக்குவரத்து, ரயில் சேவை போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகள் தவிர அவர்களுடன் அதிகம் பேர் ரயில் நிலையங்களுக்கு வருவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்படும். இதனால் இவற்றை தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே […]

Categories
தேசிய செய்திகள்

BIG NEWS: ஜூலை-1 முதல்…. ATM-இல் பெரும் அதிர்ச்சி அறிவிப்பு…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதன்படி வங்கி அல்லதுஏடிஎம் எதுவாக இருந்தாலும் ஒரு மாதத்தில் நான்கு முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் பணம் எடுத்தால் ரூபாய் 15 கட்டணம் வசூலிக்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. மேலும் எஸ்பிஐ ஏடிஎம் மட்டுமல்லாமல் மற்ற ஏடிஎம் முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் 10 பக்கங்கள் கொண்ட காசோலைப் புத்தகத்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 1 […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்… அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!

100 சதவீதம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைப்பதற்கான இடங்கள் குறித்து அமைச்சர் பி டி ஆர், பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் “மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் இரண்டு லட்சம் சதுரடி பரப்பளவில் கலைஞர் நூலகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். நூலகம் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் இதற்கு…. கட்டணம் வசூலிக்க கூடாது…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கட்டணம் நிர்ணயம்… தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…!!!

தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு கட்டணம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பிறகு பல மாவட்டங்களில் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் சில மாவட்டங்களில் தொற்று அதிகமாக உள்ள காரணத்தினால் மக்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது என்ற […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஆகஸ்ட் 1 முதல் வங்கிகளில் அமல்…. அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அனைவரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். இந்நிலையில் வங்கிகளில் நிதி பரிவர்த்தனைகளுக்கு ஒரு பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணம் ரூ.15- இல் இருந்து ரூ.17 ஆக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் 5 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இந்த நடைமுறை […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 14-க்குள் தேர்வு கட்டணம் செலுத்த உத்தரவு….. அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் கொரொனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் நடப்பு செமஸ்டர் தேர்வு இம்மாத இறுதியில் ஆன்லைனில் நடைபெற உள்ளதால், பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டித்து தொழில்நுட்ப கல்வி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பேருந்துகள்… அரசு வாவ் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவருடன் செல்லும் ஒரு உதவியாளரும் கட்டணம் இலவசம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் பதவியேற்ற கொண்ட பிறகு பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். முதலில் தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று அறிவித்திருந்தார் அதைத்தொடர்ந்து திருநங்கைகளுக்கும் பேருந்துகளில் கட்டணம் இல்லை என அரசாணை பிறப்பித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்ற […]

Categories
ஈரோடு மதுரை மாவட்ட செய்திகள்

இன்று முதல் இலவசம்…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு மருத்துவ மனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் தட்டுப்பாடு, சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் பற்றாக்குறை ஆகியவை ஏற்பட்டுள்ளன. இதனை சரி செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிப்பதற்கு கூட இடமில்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிக்க அதிக அளவு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

சுங்க சாவடிகளில் 100 மீட்டருக்கு மேல் வாகனங்கள் நின்றிருந்தால்… கட்டணம் செலுத்த தேவையில்லை…!!

நீண்ட வரிசையில் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நின்றிருந்தால் சுங்க கட்டணம் செலுத்த தேவையில்லை என்று நெடுஞ்சாலைத்துறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சுங்க சாவடிகளில் சுங்க கட்டணம் செலுத்த வேண்டியது அவசியமான ஒன்று. இதையடுத்து 100 மீட்டருக்கு மேல் வாகனங்கள் வரிசையில் நின்றால் அந்த வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்த தேவையில்லை என நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டது. பெரும்பாலான வாகனங்கள் பாஸ்டர் முறையை பயன்படுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 1 முதல் கட்டணம்…. கூகுளின் அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

உலகிலேயே மிகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. அதற்கு கோடிக்கணக்கில் பயனாளர்கள் உள்ளனர். அது பல சேவைகளை தனது பயனாளர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. அதனால் நாளுக்கு நாள் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இதுவரை இலவச சேவையாக இருந்த கூகுள் போட்டோஸ் வசதிக்கு, ஜூன் 1 முதல் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இனிமேல் கிளவுட் வசதி மூலம் 15 ஜிபி வரை மட்டுமே இலவசமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகள்… அரசு அதிரடி முடிவு…!!!

கல்வி கட்டணம் செலுத்தும்படி பெற்றோர்களை கட்டாயப்படுத்தும் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவ மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு பாடம் பயின்று வருகின்றன. கடந்த ஆண்டு முதலே மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றனர். சென்ற முறையும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் தவணை முறையில் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு கல்வி கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் புதிய கட்டணம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறைந்த பட்சத்தில் மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் மருத்துவமனையில் படுக்கை இல்லாமல் அவதிப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி ஆக்சிஜன் அல்லாத படுக்கை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் மக்களுக்கு …. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் தமிழக அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்புக்கான சில அறிகுறிகள் இருந்தாலும் உடனே மருத்துவமனையை மக்கள் அணுக வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் அதிக அளவு வசூல் செய்யப்படுவதாலும் மக்கள் பரிசோதனை செய்து கொள்ள தயங்குகிறார்கள். அதனால் நேற்று காலை தமிழக அரசு தமிழகம் முழுவதிலும் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் கட்டணம் குறைப்பு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதி தீவிரமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. அதன் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதுமட்டுமல்லாமல் லேசான […]

Categories
மாநில செய்திகள்

ஆம்புலன்ஸ் வாகன கட்டணம்… முழு விவரம் இதோ…!!

தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக வரை வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களிலும் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதிக அளவு கட்டணத்தை வசூலித்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. எனவே இவற்றை சரி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இயல்பு நிலை திரும்பும் வரை… அதிரடி உத்தரவு… எச்சரிக்கை…!!

இயல்புநிலை திரும்பும்வரை மாணவர்களை கல்வி கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது என்று இந்திய தொழில்நுட்பக் கழகம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயல்பு நிலை திரும்பும் வரை கல்விக் கட்டணம் செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது என அகில இந்திய […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகத்தை சூறையாடுய திமுகவினர்…. ராமதாஸ் கண்டனம்…..!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று முதலே ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் ரூ.500… சுகாதாரத்துறை அறிவிப்பு…!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜனேற்றி வரும் கப்பல்களுக்கு… கட்டணங்கள் தள்ளுபடி… துறைமுகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு…!!

ஆக்சிஜன் மற்றும் அது சார்ந்த உபகரணங்களை ஏற்றிவரும் கப்பல்களுக்கான அனைத்து கட்டணங்களையும் தள்ளுபடி செய்யும்படி துறைமுகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் கொரோனா நோய் பரவல் அதிவேகமாக பரவி கொண்டு உச்சம் தொடும் நிலைமையில் உள்ளது. நாளுக்கு நாள் லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலைமைக்குத் தள்ளப் படுகின்றன. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் அதிக அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆக்ஸிஜன் மற்றும் அது சார்ந்த […]

Categories
மாநில செய்திகள்

திடீரென்று ரூ.50 கட்டணம் உயர்வு… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் ரூ.250 கட்டணம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதற்கு கட்டணம் வசூலிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் அதனை போட்டுக் கொள்வதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அதிரடி கட்டணம் உயர்வு… மாணவர்களுக்கு SHOCK… அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கட்டணத்தை உயர்த்தி தேசிய தேர்வுகள்  ஆணையம் அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வகையில் ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த போதிலும், நீட் தேர்வு ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. தற்போது வரை பல உயிரிழப்புகளும் அதனால் ஏற்பட்டுள்ளன. ஆனால் அரசு அதற்கு கருணை காட்டவில்லை. மருத்துவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிலிண்டர் வினியோகம் கட்டணம் இல்லை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

 தமிழகத்தின் சிலிண்டர் கட்டணத்துடன் வினியோகம் செய்வதற்கான கட்டணம் வசூல் செய்ய கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் கோரங்கன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் சமையல் எரிவாயுவான கேஸ் சிலிண்டர் கட்டணத்துடன் அதனை வீடுகளுக்கு விநியோகம் செய்வதற்கான கட்டணத்தையும் கேஸ் முகவர்கள் வசூலிக்கப்படுகின்றன. ஆனால் வீடுகளுக்கு  கியாஸ் சிலிண்டரை விநியோகம் செய்யும் நபர்களும்ரூ .20 முதல் ரூ . 100 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது 23 கோடி சமையல் […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரெயில் கட்டணம் குறைப்பு…” எத்தனை கிலோமீட்டருக்கு எவ்வளவு பணம்”… முழு விவரம் இதோ..!!

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகமான மக்கள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவதற்கு அதன் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 0 – 2 கிமீ வரை கட்டணத்தில் மாற்றமில்லை. 2- 4 கிமீ வரை கட்டணம் ரூ. 20 ஆக உள்ள நிலையில், இனி 2- 5 கிமீ […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் அமலுக்கு வந்தது…” சுங்க சாவடிகளில் 2 மடங்கு கட்டணம்”… மத்திய அரசு அறிவிப்பு..!!

இன்று முதல் ஃபாஸ்டேக் நடைமுறைப் படுத்தப்படுகிறது. அதாவது ஃபாஸ்டேக் படுத்தப்படாத கார் மற்றும் வாகனங்களுக்கு இந்தியா முழுவதும் சுங்கச் சாவடிகளில் நுழையும்  போது இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து மற்றும் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நெடுஞ்சாலைகளில் உள்ள கட்டணங்களில் உள்ள அனைத்து பாதைகளும் இப்போது பிப்ரவரி 15 நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்படுகிறது. எனவே எந்த ஒரு வாகனமும் படுத்தப்படாமல் அல்லது […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே…”நாளை முதல் இது இல்லை என்றால் இரு மடங்கு கட்டணம்”… ரீசார்ஜ் செய்வது எப்படி..?

நாளை முதல் எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம் ஃபாஸ்ட்டேக் வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.  இதனால் வாகனங்களில் பயணிப்போர் சுங்க சாவடிகளில் நிற்க தேவை இருக்காது. இதனால் நேரமும், எரிபொருளும் மிச்சமாகும் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஜனவரி 1, 2021 முதல், அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக்குகள் கட்டாயமாக இருக்கும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

” வீட்டுக்கு முன்னாடி காரை நிறுத்தினா”… ரூ.5000 பைன்… எங்க தெரியுமா..?

வீட்டிற்கு முன்பு காரை நிறுத்தினால் வருடத்திற்கு 5000 கட்டணம் செலுத்த வேண்டும் என்று கர்நாடக நகர்ப்புற வளர்ச்சித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூரு நகரத்தில் கார் பார்க்கிங் செய்வது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. பலரும் வீட்டுக்கு உள்ளேயும் வெளியே தெருவில் ஒரு காரும் பார்க் செய்துவருகின்றனர். பார்க்கிங்  இல்லாத வீடுகளிலும் கூட கார் இருக்கும் என்பதால், தெருக்களில் பிளாட்பாரங்களில் கார் பார்க்கிங் செய்வது அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த தற்போது கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

பொதுத் தேர்விற்கான கட்டணம்… தமிழக அரசு வெளியீடு…!!!

தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் கடந்த ஜனவரி 19ஆம் தேதி திறக்கப்பட்டன. ஆனால் பொது தேர்வு எப்போது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வீட்டுல இருக்குற காருக்கு எதுக்கு பாஸ்டேக் கட்டணம்”…? இதுலயும் மோசடியா…!!

வீட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் காருக்கு பாஸ்ட் ட்ராக் மூலம் பணம் எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்ததால் அதிர்ச்சி அடைந்த ஒருவர் சுங்க சாவடி ஊழியர்களிடம் பிரச்சனை செய்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரம் என்ற பகுதியை சேர்ந்த கமல் ரகுமான் என்பவர் ஒரு வாரமாக தனது காரை எடுக்காமல் வீட்டிலேயே நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் அவரது செல்போனுக்கு ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருப்பாச்சேத்தி சுங்க சாவடியில் இருந்து பணம் எடுக்கப் பட்டதாக எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கும் இலவசம்… அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் இவர்களுக்கு மட்டும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என்று அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் பாஸ்டேக் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைச் செயலாளர்கள், மத்திய செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் வாகனங்களில் பூஜ்ஜிய பரிவர்த்தனை பாஸ்டேக் இருக்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது. தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கும் சுங்கச்சாவடிகளில் பூஜ்ஜிய பரிவர்த்தனை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு… வாங்காதவீங்க உடனே வாங்கிக்கோங்க…!!!

கொரோனா ஊரடங்கு காரணமாக ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் கட்டணத்தை திரும்பப் பெற கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பேருந்துகள், விமானங்கள் மற்றும் ரயில் சேவை என அனைத்தும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக 2020 மார்ச் முதல் ஜூலை வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பபெற […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“கிரெடிட் கார்டு வாங்க போறீங்களா”… வாங்கும்முன் இதையெல்லாம் கவனித்து விட்டு வாங்குங்கள்..!!

கிரெடிட் கார்டு வாங்குவதற்கு முன்பு இதையெல்லாம் கவனித்து வாங்குங்கள். இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் கிரெடிட் கார்ட் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதில் கிரெடிட் கார்டுகளை தவறாக பயன்படுத்தும் போது நீங்கள் அதிக அளவில் வரி செலுத்த வேண்டியிருக்கும். தவறாக பயன்படுத்தி பலரும் இவ்வாறு வரி செலுத்தியுள்ளனர். பொதுவாக கிரெடிட் கார்டை பயன்படுத்தி பலனடைந்தவர்கள் விட அதனால் பிரச்சனைகளை சந்தித்தவர்களே அதிகம். எனவே அவற்றை சரியாக பயன்படுத்தினால் பல நன்மைகள் உண்டு. கிரெடிட் கார்டை முதல் முறையாக பயன்படுத்தும் […]

Categories
மாநில செய்திகள்

அதிக கட்டணம் வாங்குனா ஆப்பு… தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை….. குஷியில் பெற்றோர்கள்….!!

தமிழகத்தில் அரசு நிர்ணயித்துள்ள கல்விக்கட்டணத்தை விட, கூடுதலாக வசூல் செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுயநிதி பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 5 ஆயிரத்து 400 தனியார் பள்ளிகளுக்கு 2021-22 முதல் 2023-24 ம் கல்வி ஆண்டுகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயம் செய்யும் பணியில் ஓய்வு பெற்ற நீதியரசர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு ஈடுபட்டுள்ளது. பள்ளிகளின் சம்பள கணக்கு, வாடகை, பராமரிப்பு செலவு, மின்சார செலவு உள்ளிட்ட 33 வகையான […]

Categories
தேசிய செய்திகள்

ஜியோவின் புதிய அறிவிப்பு… “தடை நீக்கம், அனைவருக்கும் இலவசம்”… போடு ரகிட ரகிட..!!

உலகில் ஒரு மூலையில் இருக்கும் பாமர மக்கள் கூட பயன்படுத்தும் ஒரு நெட்வொர்க் எது என்றால் அது ஜியோ தான். ஜியோவை பொருத்தவரை மிகவும் பயனுள்ள ஒரு அமைப்பு. இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் மற்றொரு நெட்வொர்க்குக்கு அழைக்கும் போது மட்டும்  கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஜியோ அல்லாத மற்ற எண்களுக்கு இலவச அழைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளது. ஜியோ அல்லாத எண்களுக்கு ஒதுக்கப்பட்ட ஐயுசி நிமிடங்கள் வேலிடிட்டி முடிவதற்குள் தீர்ந்து விடும். இதனால் ஒரு புதிய திட்டத்தை வாங்கவோ […]

Categories

Tech |