Categories
மாநில செய்திகள்

திருக்கோயில்களில் சிறப்பு தரிசனத்துக்கான கட்டணம் குறைப்பு…. அறநிலையத்துறை சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழ் வருடத்தின் 9வது மாதமான மார்கழி இன்று தொடங்கியுள்ளது. இந்த மாதம் முழுவதும் அதிகாலையிலேயே பெண்கள் எழுந்து வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு இறைவழிபாடு செய்வார்கள். திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பாடினால் வளமும், வாழ்வும் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் கன்னிப்பெண்கள் இந்த மாதம் முழுவதும் பாவை நோன்பு இருப்பது வழக்கம். மார்கழி மாதம் தொடங்கியுள்ள நிலையில், சிவன் மற்றும் வைணவ கோவில்களில் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. மார்கழி மாத பிறப்பை […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ மாணவர்களுக்கான CRRI பயிற்சி கட்டணம்…. ரூ. 30,000-ஆக குறைப்பு…. அமைச்சர் தகவல்…!!!

சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது வெளிநாட்டுகளுக்கு சென்று ஹோம் சர்ஜன் செய்யும் மருத்துவ மாணவர்கள் CRRI பயிற்சி மேற்கொள்வதற்கு தமிழக NMC-க்கு ரூபாய் 3 லட்சம் கட்ட வேண்டும். அதன் பிறகு மருத்துவ நல்வாழ்வுத்துறைக்கு ரூபாய் 2 லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்களில் இனி இது கிடையாது…. பயணிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பிரீமியம் ரயில்களில் டீ,காபி மற்றும் தண்ணீருக்கு வசூலிக்கப்பட்டு வந்த சேவை கட்டணத்தை ரயில்வே அமைச்சகம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ ஆர் சி டி சி நிறுவனத்திற்கு ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கட்டடம் தொடர்பான விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ராஜதானி, சதாப்தி, துரோண்டோ,வந்தே பாரத் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

86 ரயில்களில் கட்டணம் குறைப்பு…. பயணிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக குறிப்பிட்ட அளவிலான ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. பொது மக்கள் கூட்டத்தையும் தவிர்ப்பதற்காக முன்பதிவு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டது. விடுமுறை மற்றும் பண்டிகை தினங்களில் ரயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் தட்கல் கட்டணம் வசூலிக்கப்பட்டு முக்கிய வழித்தடங்களில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் ரயில் கட்டணம் 90 முதல் 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டது. தற்போது வழக்கமான அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் குறையும் கட்டணம்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தமிழகம் முழுவதும் சுற்றுலா துறையின் கீழ் செயல்பட்டு வருகின்ற விடுதிகளோடு கூடிய உணவகங்களில் சுற்றுலா பயணிகள் தங்கும் அறைக்கான கட்டணத்தை அதிக அளவில் இல்லாமல் குறைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு ஹோட்டல்களுக்கு அருகில் உள்ள திறந்த வெளி இடங்களில் திறந்தவெளி உணவகங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தென்னிந்திய உணவுகள் மட்டுமல்லாமல் பல இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

WOW! 8% வரை கட்டணம் குறைப்பு…. பயணிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே, பயணிகளுக்காக பல்வேறு புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி பயணிகளின் வசதிக்காக புறநகர் ரயில்கள், பேசஞ்சர், மெயில், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் என பல்வேறு வகையான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிதாக ஏசி 3 டயர் எக்கனாமி வகுப்பு பெட்டிகளை பயணிகள் வசதிக்காக அறிமுகம் செய்துள்ளது. இதில் குறைந்த கட்டணத்தில் மகிழ்ச்சியான பயணத்தை பயணிகள் மேற்கொள்ளலாம் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. மொத்தம் 83 படுக்கைகள் இருக்கும். […]

Categories
உலக செய்திகள்

“இந்திய மக்களுக்கு கட்டணம் குறைவு!”.. பிரிட்டன் அறிவிப்பு.. வெளியான நல்ல தகவல்..!!

பிரிட்டன் அரசு, இந்திய மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் கட்டணத்தை குறைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பாக கொரோனா தீவிரம் அதிகமாக இருந்தது. எனவே, பல நாடுகள் இந்தியாவுடனான போக்குவரத்திற்கு தடை விதித்தது. அதன்படி, பிரிட்டன் தங்கள் பயண கட்டுப்பாட்டில் சிவப்பு பட்டியலில் இந்தியாவை இணைத்திருந்தது. எனவே இந்திய மக்கள் பிரிட்டன் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருக்கிறது. எனவே, பிரிட்டன் கடந்த வாரத்தில் இந்தியாவை சிவப்புப் பட்டியலிலிருந்து நீக்கியதோடு […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பேருந்துகளில் கட்டணம் குறைப்பு…. புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஆண்டு கட்டணம் 50% குறைப்பு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் தர நிர்ணய கழகத்தின் உரிமம் மற்றும் சான்றிதழ் பெறுவதற்கான ஆண்டு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்  குறு தொழில்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், பெண் தொழில் முனைவோர் ஆகியோர் புதிதாக இந்திய தர நிர்ணய கழகத்தின் உரிமம் மற்றும் சான்றிதழ் பெறுவதற்கான ஆண்டு கட்டணத்தை 50 சதவீதம் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே உரிமம் வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் உள்ளூர் தயாரிப்பு பிரசாரத்திற்கு ஊக்கம் அளிக்கும் என மத்திய அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

போடு செம… கட்டணம் மிகவும் குறைவு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் 1, 200 ரூபாயாக குறைத்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் […]

Categories

Tech |