Categories
மாநில செய்திகள்

மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்: தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு ..!!

சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்க மூத்த குடிமக்களுக்கு வரும் 21-ஆம் தேதி முதல் கட்டணமில்லா டோக்கன் வழங்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. குறிப்பாக அடையாறு, திருவான்மியூர், மந்தைவெளி, தியாகராய நகர் சைதாப்பேட்டை ஆகிய பணிமனைகளில் டோக்கனை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டணமில்லா டோக்கனை பயன்படுத்தி ஆறு மாதங்கள் வரை பயணிக்கலாம் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழக

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னைவாழ் மூத்த குடிமக்களுக்கு…. கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்… இன்றே(ஜூலை 31) கடைசி நாள்…..!!!!

தமிழகத்தில் மகளிர், மூத்த குடிமக்கள் மற்றும் 5 வயது வரை உள்ள சிறார்கள் அனைவருக்கும் பேருந்துகளில் பயணிக்க கட்டணம் கிடையாது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. சென்னைவாழ் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்தது. அதாவது இன்றே கடைசி நாளாகும். டோக்கனை பெற்றுக்கொண்டு 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த […]

Categories
மாநில செய்திகள்

பக்தர்கள் குஷியோ குஷி…. இங்கு இன்று 66 கட்டணமில்லா பேருந்துகள்…. வெளியன் அறிவிப்பு…!!!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி இன்று  (சனிக்கிழமை) அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.17 மணிக்கு நிறைவடைகிறது. விடுமுறை தினத்தில் சித்ரா பவுர்ணமி வருவதால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது. இந்நிலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலத்தின் முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக 66 கட்டணமில்லா பேருந்து இயக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி பக்தர்கள் […]

Categories
மாநில செய்திகள்

பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! நாளை கட்டணமில்லா பேருந்துகள் இயக்கம்…. அறிவிப்பு…!!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி நாளை (சனிக்கிழமை) அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.17 மணிக்கு நிறைவடைகிறது. விடுமுறை தினத்தில் சித்ரா பவுர்ணமி வருவதால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது. இந்நிலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலத்தின் முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக 66 கட்டணமில்லா பேருந்து இயக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி பக்தர்கள் நலன் […]

Categories

Tech |