பொதுமக்களின் தேவைகளை கூற கட்டணமில்லா தொலைபேசி, “வாட்ஸ்அப்” எண்ணை தாம்பரம் மாநகராட்சி மேயர் அறிவித்துள்ளார். சென்னை மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் மேயர் வசந்தகுமாரி நேற்று திடீரென்று ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் பொதுமக்கள் குடிநீர் வினியோகம், தெருவிளக்குகள் பராமரிப்பு, பூங்கா பராமரிப்பு, குப்பைகளை அகற்றுவது உட்பட பல கோரிக்கைகளை முன் வைத்தார்கள். அப்போது மேயர் வசந்தகுமாரி கூறியதாவது, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேவைப்படும் அனைத்து அடிப்படை வசதிகளும் மிக […]
