Categories
தேசிய செய்திகள்

புதிய விதிமுறை அமல்….. கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு….!!!!

மத்திய ரிசர்வ் வங்கி மோசடிகள் நடப்பதை தடுப்பதற்காக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தொடர்பான விதிகளை மாற்றம் செய்து வருகிறது. இதனால் அண்மையில் டோக்கனைசேஷன் என்ற முறையை கொண்டு வந்தது. இதன் மூலமாக கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் தகவல்களை பாதுகாக்க முடியும். இந்த முறையானது வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. தற்போது இந்த புதிய கிரெடிட் கார்டு வழங்கப்பட்ட பிறகு வாடிக்கையாளர்கள் அதனை 30 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்ய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மெட்ரோ ரயில் கட்டணங்களில் திடீர் மாற்றம்…? வெளியான புதிய தகவல்….!!!!

தமிழகத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாகனங்களுடைய தேவைகளும் அதிகரிக்கப்படுகிறது. இதனால் பல பெரிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் மிகப்பெரிய நகரமான சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் குறைந்து மக்கள் அவர்கள் வேலைகளை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மெட்ரோ ரயில்களை இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. இன்று(15.6.22) முதல் கட்டணம் உயர்வு…. முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கிகளில் ஆதார் பேமென்ட் சிஸ்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகளின் படி 3 பரிவர்த்தனைகள் மட்டுமே இலவசம். இந்த மூன்று பரிவர்த்தனைகளுக்கு பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 20 ரூபாயுடன் சேர்த்து ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். மேலும் மினி ஸ்டேட்மெண்ட் எடுக்க ரூபாய் 5 உடன் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் கட்டணங்கள்….. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பத்திர அலுவலகங்களில் ஆவணத்திற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணங்கள் குறித்து பத்திரப் பதிவுத் துறை அறிவித்துள்ளது. அதன்படி கட்டணங்களை அவர்கள் அவர்களது வங்கி கணக்கில் இருந்து மட்டுமே செலுத்த வேண்டும். இடைத்தரகர்கள் மூலம் வாகனத்திற்கான கட்டணங்களைச் செலுத்த கூடாது. கட்டணம் தொடர்பான பதாகைகளை அனைத்து அலுவலகங்களிலும் வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |