Categories
மாநில செய்திகள்

இந்த அளவிற்கு மேல் கட்டிடம் கட்டினால்….. சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது அவசியம்…… அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

20,000 சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் கட்டடம் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியது அவசியம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உயர்ந்த அளவு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதிலும் சென்னை, கோயம்புத்தூரில் உள்ளிட்ட பெரு நகரங்களில் கட்டடங்களின் எண்ணிக்கையும் அவற்றின் உயரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்நிலையில் 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் கட்டிடம் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அலங்கார வளைவு கட்டும் போது நேர்ந்த சோகம்…. 2 பெண்கள் உட்பட 7 பேர் படுகாயம்….. பெரும் பரபரப்பு….!!!!!!!!

அலங்கார வளைவு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே அமைந்துள்ள பகுதியில் புதிதாக வணிக வளாகம் கட்டப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு அந்தப் பகுதியில் காண்கிரெட்டால் ஆன அலங்கார வளைவு அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக பக்கவாட்டில் இரண்டு கான்கிரீட்  தூண்கள் கட்டப்பட்டிருக்கிறது. மேலும் அலங்கார வளைவு அமைப்பதற்காக இரண்டு தூண்களையும் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…! 96 மணி நேரத்தில்…. வியக்க வைக்கும் ப்ரீகாஸ்ட் தொழில்நுட்பம்….!!!!!!!

திருப்பூர் மாநகர் சின்ன காளிபாளையம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமாக 12 ஏக்கர் நிலம் இருக்கிறது. தமிழகத்தில் முதன்முறையாக அரசின் மூங்கில் பூங்காவில் ஒரு பயிலரங்கத்தை  ஏற்படுத்தும் முயற்சியாக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகமும் வெற்றி அமைப்பும் இணைந்து உயர்ரக ப்ரீகாஸ்ட் தொழில்நுட்பத்தில் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மாணவ, மாணவிகள் பயன்பெறும் விதமாக கட்டப்படும் இந்த கட்டிடத்தை வெறும் 96 மணி நேரத்தில் கட்ட முடிவு செய்யப்பட்டு 2400 சதுர அடியில் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வாடகை ரேஷன் கடைகளுக்கு…. அரசு புதிய அதிரடி…..!!!!!

தமிழநாட்டில் கூட்டுறவு துறை சார்பாக நடத்தப்படும் 33 ஆயிரம் ரேஷன் கடைகளில், 6,970 கடைகள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இந்த கட்டடங்களுக்கு வாடகையாக வருடத்துக்கு 18.62 கோடி ரூபாய் செலவாகிறது. இது வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் செலவை கட்டுப்படுத்த வாடகை கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி வருடத்துக்கு 500 கட்டடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 500 கார்டுகள் உள்ள கடைகளுக்கு 7 லட்சம் ரூபாயில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த கட்டடம்…. நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் சோக சம்பவம்….!!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள எஸ்.புதூரில் பயன்பாட்டில் இல்லாத கட்டடம் இடிந்து விழுந்தது. இவ்வாறு கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி வீரசேகரன், சதீஷ்குமார் என்ற 17 வயது சிறுவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதில் காயமடைந்த மற்றொரு சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பாதுகாப்பற்ற இந்த கட்டடத்தை அகற்ற ஊராட்சி […]

Categories

Tech |