கேரள மாநிலத்தில் இருசக்கர வாகனத்தின் மீது, பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில், காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவர் , பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கேரள மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக,இறுதிக்கட்ட வாக்கு பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அனைத்து கட்சி அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோர், வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்திலுள்ள ,ஆரியநாடு சட்டமன்ற தொகுதியில், காங்கிரஸ் கட்சியில் போட்டியிட உள்ள ,சபரிநாதன் […]
