அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் தாக்கப்பட்டது ஒவ்வொரு தொண்டருக்கும் ஏற்பட்ட அவமானம் என்று சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுக தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது வேட்புமனு வாங்க வந்த ஓமபொடி பிரசாந்த், ராஜேஷ் உள்ளிட்ட சில அதிமுக தொண்டர்களை நிர்வாகிகள் அடித்து துரத்திய தகவல் வெளியானது. இந்த சூழலில் அதிமுக தொண்டர்கள் தாக்கப்படுவது வெட்கப்படவேண்டிய வகையில் இருப்பதாகவும், இனிமேல் இதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது என்றும் சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் […]
