மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் அக்கட்சியின் உள்ளாட்சி திட்டங்கள் தொடர்பாக பத்திரிக்கையாளர்களை காணொளி மூலமாக சந்தித்து பேசியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், அக்கட்சியின் உள்ளாட்சி செயல்பாட்டிற்கான திட்டங்கள் குறித்து ஆழ்வார்பேட்டையில் இருக்கும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்களை சந்திப்பில் காணொளி வாயிலாக பங்கேற்றுள்ளார். அதில் பேசிய அவர், கிராமபுற ஊராட்சிகளுக்கும் நகரப்புற ஊராட்சிகளுக்குமான 7 உறுதிமொழிகள் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் பேசுகையில் சீரமைப்போம் என்றால் அனைத்தும் தான். மக்களுக்கு உள்ளாட்சி […]
