Categories
தேசிய செய்திகள்

சிவசேனா கட்சியின் சின்னம் முடக்கம்…. உத்தவ் தாக்கரே எதிர்ப்பு மனு…. கோர்ட்டின் உத்தரவு..‌‌!!!!

மராட்டிய மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டதால், உத்தவ் தலைமையில் ஒரு அணியினரும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியினரும் என 2 பிரிவினராக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் இரண்டு அணியினரும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று கூறி வருவதால் தேர்தல் ஆணையம் கட்சியின் சின்னம் மற்றும் பெயரை முடக்கியுள்ளது. இதை எதிர்த்து உத்தவ் தாக்கரே மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த […]

Categories

Tech |