பேருந்து நிலையம் அருகாமையில் நிவாரண நிதி தொகையான 7, 500 ரூபாயை பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என கட்சியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி பேருந்து நிலையம் அருகில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பாக டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரச் செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்து உள்ளார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் […]
