பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே பெட்ரோல் டீசல் , விலை உயர்வைக் கண்டித்து கட்சிக்காரர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே நடந்த இந்த ஆர்பாட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மக்களின் உயிர்காக்கும் மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்கவும் ,ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்தினருக்கு உதவித்தொகையாக ரூபாய் 7,500 வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி […]
