ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் கச்சதீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை, ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டி அடித்ததோடு, அவர்களுடைய வலைகளை சேதப்படுத்தி இருக்காங்க. குறிப்பாக பத்துக்கும் மேற்பட்ட விசைப்படகளில் இந்த வலைகளை சேதப்படுத்தி இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஒரு படகுக்கு குறைந்தது 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மீனவர்கள் […]
