Categories
உலக செய்திகள்

“பெண்களை நிர்வாணமாக்கி வீதியில் அடித்த கொடூரம்!”…. பாகிஸ்தானில் பயங்கரம்….!!

பாகிஸ்தானில் ஒரு கடையில் திருடியதாக பெண்கள் மீது குற்றம் சாட்டி அவர்களின் ஆடைகளை களைந்து தாக்கி இழுத்துச் சென்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பெண்கள் நான்கு பேரை சிலர் ஆடைகளில்லாமல், வீதியில் வைத்து அடித்துள்ளனர். அந்த பெண்கள், “சிறிய துண்டு துணி தாருங்கள்” என்று சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்களிடம் கெஞ்சி கேட்டுள்ளனர். எனினும் ஒருவர் கூட அவர்களுக்கு உதவவில்லை. மேலும், அவர்கள் தடிகளை வைத்து அடித்துள்ளனர். பெண்கள் […]

Categories
மாவட்ட செய்திகள்

JUSTIN:  “பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம்”…  வேகமா போங்க…!!!

ஆம்பூர் பிரியாணி கடையில் இரண்டு பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம், ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசம் என்று அதிரடி சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சொத்துபாக்கத்தில் இயங்கிவரும் ஆம்பூர் பிரியாணி கடையில் இன்று ஒரு நாள் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முழு பிரியாணி இரண்டு வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம், அதேபோல் ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் பிரியாணி இலவசம் போன்ற சலுகையை அறிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

திருடியதாக கூறி 10 வயது சிறுவனை… கொடூரமாக கொலை செய்த கடை உரிமையாளர்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!

10 வயது சிறுவன் ஒருவன் கடையில் பணத்தை திருடியதாக கூறி கடை உரிமையாளர் அவரை கொடூரமாக தண்டனை கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், காவிரி மாவட்டத்தை சேர்ந்த நாகையா என்பவரின் மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு 10 வயது மகன் உள்ளனர். இவர் கடந்த மார்ச் 16-ம் தேதி அந்த சிறுவன் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவன் வீட்டுக்கு வராத காரணத்தினால் பெற்றோர்கள் அங்கு சென்று […]

Categories

Tech |