புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை பகுதியில் பிரகதீஸ்வரன்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரகதீஸ்வரன் புகையிலை பொருட்களை கடையில் விற்பனை செய்த குற்றத்திற்காக அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இந்நிலையில் மீண்டும் அவரது கடையில் புகையிலை விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாவதி என்பவருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி உணவு பாதுகாப்புத்துறை […]
