கடையின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாலப்பட்டி பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகிலேயே வாடகை கட்டிடத்தில் பாத்திரக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் கனகராஜ் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் கடைக்கு வந்து பார்த்த போது கதவு பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு […]
