ஜெயலலிதாவின் மரணம் அன்று நடந்த பல விஷயங்கள் பற்றிய ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சசிகலா பேட்டியளித்துள்ளார். அதில், நான்கு ஆண்டுகள் சிறைவாசம் மிகவும் கடினமாக இருந்தது. நான் திரும்பி வருவேன், துரோகிகள் அனைவரையும் தோற்கடித்து கட்சியை காப்பாற்றுவேன் என்று அப்பாவின் நினைவிடத்தில் சத்தியம் செய்தேன். இப்போது அதனை நான் செய்து கொண்டிருக்கிறேன். பாஜக தலைவர்களின் பிடித்தவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். டிசம்பர் 4 ஆம் தேதி ஜெயலலிதா தயிர் சாதம் மட்டுமே சாப்பிட்டார். நிச்சயம் குணமடைந்து வீடு […]
