Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்….. கடைக்கு சீல்….. அதிகாரிகள் அதிரடி….!!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். எனவே மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நாகர்கோவில் பகுதியில் நெகிழி  பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் மகேஷ் எச்சரித்திருந்தார். இந்நிலையில் கோட்டார் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து  மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விதியை மீறி திறக்கப்பட்ட கடை…. அரசு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. ராணிப்பேட்டையில் நடந்த சம்பவம்….!!

ராணிப்பேட்டையில் விதியை மீறி திறக்கப்பட்ட கடைக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகத்தில் தற்போது பரவி வரும் கொரோனாவை தடுப்பதற்கு அரசாங்கம் முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனை மீறுபவர்களின் மீது அரசு அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஊரடங்கு விதியை மீறி கடைகள் திறக்கப்பட்டிருக்கிறதா என்று வருவாய்த்துறை அதிகாரிகள் திடீரென்று ஆய்வு செய்தனர். அப்போது சுவால் பேட்டையில் விதியை மீறி திறக்கப்பட்ட சூப்பர் மார்க்கெட்டிற்கு நகராட்சியினுடைய ஆணையரான […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீங்க எப்படி திறக்கலாம்… ரகசிய தகவலில் சிக்கிய வியாபாரிகள்… சீல் வைத்த அதிகாரி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கை மீறி மளிகை கடைகளை திறந்து வியாபாரம் செய்த 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் ஊரடங்கை மீறி மளிகை கடைகளைத் திறந்து வியாபாரம் செய்யப்படுவதாக தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங்கிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அரசால் தடை செய்யப்பட்ட பொருளை விற்றால் கடைகளுக்கு “சீல்”… வருவாய்துறை எச்சரிக்கை..!!

திருப்பத்தூரில் குட்கா விற்பனை செய்யப்பட்டு வந்த கடைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் “சீல்” வைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வாணியம்பாடி-சென்னாம்பேட்டை பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அங்கு ஜாவுல்லாகான் என்பவருடைய கடையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது குட்கா பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன்பின் அந்த பொருள்களை அவரிடமிருந்து வருவாய்த்துறை […]

Categories

Tech |