நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. இதனிடையே உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதையடுத்து தமிழகத்தில் தற்போது இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தியதால், கட்டுப்பாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறதா என்று […]
