Categories
தேசிய செய்திகள்

“Uncle-னு சொன்னது குத்தமா”…. கடைக்காரர் செய்த கொடூர செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

உத்தராகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டத்திலுள்ள சித்தர்கஞ்ச் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றுக்கு கடந்த வாரம் 18 வயது இளம்பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கடைக்காரரை இளம்பெண் ‘Uncle’ என அழைத்துள்ளார். இதனால் சினம் கொண்ட கோபமடைந்த அந்த கடைக்காரர் இளம்பெண்ணை பலமாக தாக்கியுள்ளார். இதனையடுத்து தாக்குதலுக்கு ஆளான பெண்ணுக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்ணை தாக்கிய கடைக்காரர் மீது இந்திய […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா..! என்ன ஒரு துணிச்சல்… கடை ஊழியருக்கு துப்பாக்கி மிரட்டல்… வெளியான பரபரப்பு வீடியோ..!!

லண்டனில் கடை ஊழியர் ஒருவரை துப்பாக்கி முனையில் மிரட்டிய கொள்ளையன் குறித்த பரபரப்பு வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. லண்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு 11 மணி அளவில் Shadwell பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குள் புகுந்த கொள்ளையன் கடை ஊழியரிடம் கருப்பு பை ஒன்று குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து கடை ஊழியரும் அந்த நபரிடம் என்ன வேண்டும் என்று தெளிவாக கேட்டுள்ளார். இந்நிலையில் அந்த கொள்ளையன் கடை ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு இந்த சிகரெட் தான் வேணும்…. இல்லையென கூறிய கடைக்காரர்…. ஆத்திரத்தில் இளைஞர்கள் செய்த வெறிச்செயல்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவைப் பொத்தனூர் சாலையில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று கடை திறந்து வழக்கம்போல் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடைக்கு 2 இளைஞர்கள் போதையில் வந்து ரூ.5 சிகரெட் கேட்டனர். அந்த இளைஞர்கள் கேட்ட சிகரெட் கடையில் இல்லை என்பதால் கடைக்காரர் சிகரெட் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து போதையில் இருந்த இளைஞர்கள் கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பானிபூரியில் தண்ணீருக்கு பதில்… சிறுநீரை கலந்த வியாபாரி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

தள்ளுவண்டியில் பானி பூரி வைத்து வியாபாரம் நடத்தி வருபவர் பானி பூரி தயாரிப்பதற்குப் சிறுநீரை ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் அதான் என்ற இடத்தில் வியாபாரி ஒருவர் தள்ளுவண்டியில் பானி பூரியை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அவரிடம் பானி பூரி, சாட், வட பாவ், பாவ் பாஜி உள்ளிட்டவை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். தள்ளுவண்டியில் உணவுப் பொருட்களை தயாரித்துக் கொண்டிருந்தபோது அடுப்பில் பானி பூரிக்கான மசாலா தயாராகிக்கொண்டு இருந்தது. […]

Categories

Tech |