நிவர் புயலை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்று புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தீவிர புயலாக மாறி வருகிறது. இந்தப் புயலை எதிர்கொள்ள புதுவை அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கடலோரப் பகுதிகள் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. கடலோரப் பகுதிகள் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இன்று மாலை புதுச்சேரி இடையே கடல் […]
