Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு: இன்று முதல் புதிய கட்டுப்பாடு…. தமிழக அரசு உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன் காரணமாக புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் இன்று முதல் முக்கிய சாலைகளில் அத்தியாவசிய கடைகளைத் தவிர பிற கடைகளை ஞாயிற்றுக்கிழமைகளில் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இன்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று முதல் 9 ஆம் தேதி வரை கடைகளை திறக்க தடை…. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!!

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பொதுமக்கள் அதிக அளவில் கூடும் வணிக சாலைகளில் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விட வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் சென்னை கொத்தவால் சாவடியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விட வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்திய நிலையில், இன்று முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை அங்குள்ள அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. கொத்தவால்சாவடி […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு: கடைகள் மீண்டும் மூடல்…. தமிழக அரசு உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன் காரணமாக புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் முக்கிய சாலைகளில் அத்தியாவசிய கடைகளைத் தவிர பிற கடைகளை ஞாயிற்றுக்கிழமைகளில் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் நாளை முதல் காலை […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு: தமிழகத்தில் மீண்டும் கடைகள் மூடல்?….. பரபரப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வு கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளையுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஊரடங்கு நீட்டிப்பு அது குறித்து அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள…. அனைத்து கடைகளும் மூட உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கொரோனா கட்டுக்கடங்காமல் செல்வதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் பெரிய பெரிய […]

Categories
சற்றுமுன் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் 13 நாட்களுக்கு முழு கடையடைப்பு …!!

தமிழகத்தில் கொரோனாவின் கூடாரமாக இருந்த சென்னை தற்போது அதிலிருந்து மீண்டு வருகின்றது. இது மகிழ்ச்சியான தகவலாக சென்னைவாசிகள் பார்த்தாலும், பிற மாவட்டங்களின் தொற்று அதிகரித்து வருவது அரசுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனவை கட்டுக்குள் வைத்து முழுமையாக போக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நாளுக்கு நாள் தேனி மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. நேற்று புதிதாக 134 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1863ஆக அதிகரித்துள்ளது. இதில் 671 […]

Categories

Tech |