தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறத. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மே 10 முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இந்நிலையில் நாளை மறுநாளுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ளதால் மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு பரிசீலித்துள்ளதாக முதல்வர் […]
