சென்னையில் உள்ள அனைத்து கடைகளிலும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வகையில் இரண்டு குப்பை தொட்டிகளை விரைந்து வைக்க வேண்டும் எனவும் இதனை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் 85,477 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அனைத்து கடைகளிலும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிப்பதற்காக இரண்டு குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும். இதில் பெரும்பாலான கடைகளில் குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை என ஆய்வில் […]
