Categories
தேசிய செய்திகள்

தீபாவளி கடைகளை அடித்து நொறுக்கிய இளம்பெண்….. என்ன காரணம் தெரியுமா?…. பெரும் பரபரப்பு…..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ நகரில் கோமதி நகர் பத்திரகார்புரம் பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிலர் தெருவோரம் கடைகளை போட்டு விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.அதில் தீபாவளிக்காக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மண் விளக்குகளை இளம் பெண் ஒருவர் திடீரென கம்புகளை கொண்டு அடித்து நொறுக்கினார். அவரின் வீட்டில் முன்னால் கடைகளை அமைத்துள்ளனர். அந்த ஆத்திரத்தில் அந்தப் பெண் முதலில் தண்ணீரைக் கொண்டு வந்து அவர்கள் மீது வீசி எறிந்தார். அதன் பிறகு கம்புகளை கொண்டு வந்து கடைகளை அடித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுத்தே ஆகனும்… பெண்களை இழிவாக பேசிய ஊழியர்கள்.. சேலத்தில் பரபரப்பு..!!

சேலம் மாவட்டத்தில் சாலையோர கடைகளை பிரித்தெடுத்து சேதப்படுத்திய மாநகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாலையோர வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தாதகாப்பட்டி, சஞ்சீவிராயன் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 50 க்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக சாலையோரம் கடைகள் வைத்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் யாரும் கடைகள் திறக்கவில்லை. ஆனால் மாநகராட்சி ஊழியர்கள் 10 க்கும் மேற்பட்டோர் அப்பகுதிக்கு சென்று சாலையோர கடைகளை பிரித்தெடுத்து சேதப்படுத்தியுள்ளனர். அப்போது […]

Categories

Tech |