மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு பலனும் எட்டப்படவில்லை. தற்போது வரை போராட்ட களத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறக் கோரி நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு […]
