Categories
மாநில செய்திகள்

10 ரூபாய்க்கு டி-ஷர்ட்…. கூட்டத்தை கட்டுப்படுத்த திணறிய போலீசார்…. எங்கு தெரியுமா….?

துணிக்கடையில் 10  ரூபாய்க்கு டி-ஷர்ட் விற்பனை செய்யப்படும் என அறிவித்ததால் மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் இன்று புதிதாக துணிக்கடை ஒன்று திறக்கப்பட்டது. இந்த கடை திறப்பை முன்னிட்டு அறிமுக சலுகையாக 10 ரூபாய்க்கு டி-ஷர்ட் விற்பனை செய்யப்படுவதாக நேற்று விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரம் மக்களை பெரிதும் கவர்ந்த நிலையில், ஏராளமான வாலிபர்கள்  அதிகாலை 5 மணி முதல்  கடையின் முன்பு குவிந்தனர். ஆனால் கடை காலை 8 மணி […]

Categories
தேசிய செய்திகள்

என்னவா இருக்கும்!…. திடீரென கடைகளை பந்தாடிய பெண்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

உத்திரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக. ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநில தலைநகர் லக்னோவில் கோமதிநகர் எனும் பகுதி அமைந்திருக்கிறது. சென்ற திங்கள்கிழமையன்று கோமதிநகர் பகுதியிலுள்ள பத்ரகர்புரத்தில் சாலையோர விளக்கு விற்பனையாளர்களின் கடைகளை ஒரு பெண் கம்பால் அடித்து சேதப்படுத்தி இருக்கிறார். அப்பெண் கம்பால் சாலையோர விளக்கு கடைகளை நாசம் செய்யக்கூடிய வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு பெண் கையில் தடியை பிடித்தபடி திடீரென வீட்டை விட்டு வெளியே வந்து சாலையோரத்தில் […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. அகதிகளுக்காகவே உருவாக்கப்பட்ட கடை…. எங்கு தெரியுமா?….!!!!!

கொலம்பியாவில் அகதிகளால் உருவாக்கப்பட்ட கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கொலம்பியாவில் உள்ள வான்கூவர் நகரில் தையல் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடை இலங்கை, வியட்நாம், சீனா, ஈராக், சிரியா,  ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்து அது அகதிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் இணைந்து 60 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள்,  உதாரணம், கனடா ராணுவம், போலீசார், தீயணைப்பு துறை, வனத்துறையினர் என பல்வேறு துறையில் பணிபுரிபவர்களுக்கும் சீருடை தயாரிக்கின்றனர். மேலும் இந்த கடையின் பின்னணியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வரி செலுத்தாத 130 கடைகள்… மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!!!!!

பிராட்வே ரத்தன் பஜாரில் உள்ள ரேஷன் பெட் சாலை வரை மாநகராட்சிக்கு சொந்தமான ஏராளமான சாலையோர கடைகள் அமைந்துள்ளது. இதில் 160 கடைகள் வாடகை மற்றும் நிலுவை வரி  தொகை செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இது பற்றி கடையின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதில் சுமார் 30 கடைகளில் உரிமையாளர்கள் வரியை உடனடியாக செலுத்தியுள்ளனர். ஆனால் வரி செலுத்தாத  மீதமுள்ள 130 கடைகளுக்கு நேற்று காலை வரை அவகாசம் வழங்கப்பட்டது. இருந்தபோதிலும் அந்த […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: மால்கள், தியேட்டர், கடைகளில் கடும் கட்டுப்பாடு…. வெளியான உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் உச்சநிலையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறு கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்தார். இதனால் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அல்லது இரவு ஊரடங்கு அல்லது கடும் கட்டுப்பாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த அதிரடி…! திரையரங்குகள், உணவகங்கள், கடைகளில் மீண்டும் கட்டுப்பாடு….. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று அச்சுறுத்தி வந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக தொற்று கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு தளர்வுகள் முழுமையாக நீக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் அடுத்தடுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் விருதுநகரில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது . அதன்படி திரையரங்குகள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகா: இஸ்லாமியர்கள் கடை நடத்த கூடாது?….. அடுத்த பரபரப்பு…..!!!!!

கர்நாடகாவில் இந்து மத திருவிழாவில் இஸ்லாமியர்கள் கடை நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை புதிய சர்ச்சையைக் ஏற்படுத்தியுள்ளது. தெற்கு கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் கோடி மாரிகாம்பா ஜாத்ரா திருவிழா 2 வருடங்களுக்கு ஒருமுறை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து 5 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சாதி, மத வித்தியாசங்கள் இன்றி பலரும் பங்கெடுத்து வந்துள்ளனர். இந்தநிலையில் திருவிழா பகுதிகளில் கடைகளை அமைக்க இஸ்லாமியர்களுக்கு புதிய தடை விதிக்கப்பட்டு உள்ளது. முன்பே பாஜக, பஜ்ரங்தன் தள் மற்றும் விஷ்வ இந்து […]

Categories
தேசிய செய்திகள்

நேரடி பிரச்சாரத்திற்கு தடை நீட்டிப்பு….!! வேட்பாளர்களுக்கு தொடரும் சிக்கல்….!!

வேட்பாளர்களுக்கு நேரடித் தேர்தல் பிரச்சாரத்திற்கான தடை மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி – மார்ச் மாதங்களில் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேதிகளை கடந்த 8ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு நேரடியாக செய்யப்படும் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஜனவரி 15ஆம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டதுஇதனால் பொதுக்கூட்டங்கள், சாலைவழி பிரச்சாரம், பாத யாத்திரை, சைக்கிள்/ பைக்/ வேறு வாகனங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

காசு கேட்டா தரமாட்டியா?…. திருநங்கையின் வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

பணம் கொடுக்காத  கடைக்காரரை திருநங்கை கட்டையால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் சங்கீதா டிரேடர்ஸ் என்ற மளிகை கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையை கணேஷ் என்பவர் பார்த்து வருகிறார். இங்கு திருநங்கைகள் சிலர் தினசரி வந்து 10, 20 ரூபாய் பணத்தை பெற்றுச்செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த கடைக்கு திருநங்கை ஒருவர் வந்து 300 ரூபாய் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தை கொடுக்க மறுத்த கணேஷ் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள கம்பைநல்லூர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொங்கரப்பட்டியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பழனிச்சாமி, ஜக்குப்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பட்டியலினத்தவருக்கு முடிவெட்ட மாட்டோம்… வைரலாகும் சர்ச்சை வீடியோ… பின் நடந்த சம்பவம்!!

தலைவாசல் அருகே சலூன் கடையில்  பட்டியலினத்தவருக்கு முடி வெட்ட மறுத்தது தொடர்பாக  சமூக வலைதளங்களில் பரவிய சர்சையை வீடியோவால் பெண் ஒருவர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள  ஊனத்தூர் கிராமத்தை சேர்ந்த பூவரசன் என்பவர் நான்கு நாட்களுக்கு முன் அங்குள்ள லோகு என்பவரின் சலூன் கடைக்கு முடி வெட்ட சென்ற போது அவருக்கு  முடிவெட்ட மறுப்பதோடு அவரை வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதனை தனது செல்போனில் வீடியோ […]

Categories
தேசிய செய்திகள்

திருடனை பிடிக்க வேண்டிய போலீசே இப்படி பண்ணலாமா….? சிசிடிவியில் வெளியான அதிரவைக்கும் காட்சிகள்…!!!

ஆந்திராவில் சாலையோர கடையில் இரண்டு போலீசார் துணிகளை திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியானதை தொடர்ந்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூரில் நடைபாதையில் சிறு வியாபாரிகள் துணிக்கடை நடத்தி வரும் நிலையில் இரவு நேரத்தில் துணிகளை அங்கேயே தார்ப்பாய் போட்டு மூடிவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த வாரம் நள்ளிரவில் அங்கு வந்த காவலர்களில் ஒருவர் நோட்டமிட்டபடி நிற்க, மற்றொருவர் மூடி வைக்கப்பட்டிருந்த மூட்டையில் இருந்து சில துணிகளை திருடிச் சென்றார். இந்த சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த இடத்தில “சார், மேடம்” வார்த்தைய பயன்படுத்த தடை… பஞ்சாயத்து நிர்வாகம் அதிரடி அறிவிப்பு…!!!

சார், மேடம் என்ற வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பஞ்சாயத்து நிர்வாகம் தடைவிதித்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளை சார் மேடம் என்று அழைப்பது வழக்கம். ஆனால் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்குள்ளேயே இந்த வார்த்தையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நடைமுறையை மாற்றி இருக்கின்றது கேரளா மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம் ஆத்தூர் பஞ்சாயத்து அலுவலகம். இந்த பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் அதன் வளாகத்தில் யாரும் சார் மேடம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி வந்த புகார்…. கடை உரிமையாளருக்கு அபராதம்…. அதிகாரியின் எச்சரிக்கை….!!

சுகாதாரமற்ற பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் அபராதம் விதித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி நகரப்பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தல் மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்றல் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு உணவு பாதுகாப்பு அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் சவுமியா சுந்தரி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள்…. இரவு 9 மணி வரை அனுமதி….!!

அரியலூர்- பெரம்பலூரில் ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வின்படி கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதில் ஏற்கனவே இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்த கடைகள் மற்றும் செயல்பாடுகள் மே 12-ஆம் தேதி முதல் இரவு 9 மணி வரை செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நேற்று பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கடைகள் இரவு 9 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இங்கு கடை வைக்க கூடாது…. போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படும்…. அதிகாரிகளின் எச்சரிக்கை….!!

மண்டித்தெரு, லாங்கு பஜாரில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி கடை உரிமையாளருக்க எச்சரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள மண்டித்தெரு, லாங்கு பஜாரில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை நடத்தி வந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மாநகராட்சி கமிஷனர் சங்கரனுக்கு புகார்கள் எழுந்துள்ளது. இதனையடுத்து கமிஷனர் உத்தரவின்படி, 2-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் தலைமையில், சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் ஊழியர்கள் அந்தப் பகுதியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்…. எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டீங்க…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி ஜவுளி கடைகளில் வியாபாரம் செய்து வருவதாக தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அந்தப் பகுதிக்கு சென்றனர். அப்போது பட்டாபிராமர் கோவில் பகுதியில் 2 ஜவுளி கடைகள் விதிமுறைகளை மீறி வியாபாரம் நடத்தி வந்ததால் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இதேபோன்று புதிய பேருந்து நிலையம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறாதிங்க…. இத்தனை கடைகளுக்கு சீல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

ஊரடங்கு விதிமுறைகளை மீறி வியாபாரம் நடத்திய 15 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல் படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள  வாலாஜாபேட்டையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பலர் கடைகளை திறந்து வைத்திருப்பதாக நகராட்சி ஆணையர்  சதீஷ்குமாருக்கு புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின்படி நகராட்சி ஆணையர் சதீஷ்குமார் தலைமையில், பொறியாளர் நடராஜன், தூய்மை பணி ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பலர் வாலாஜாபேட்டையில் ஆய்வு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விதி மீறிய இந்த மாவட்டத்தில்…. 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டு வந்த கடைகளை அதிகாரிகள் சீல் வைத்து 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருவதனால் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை வருகின்ற 14 ஆம் தேதி வரை அமல்படுத்தி இருக்கின்றது. இதனால் மருந்தகம் உள்ளிட்ட சில கடைகளை தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி சில கடைகள் செயல்பட்டு வருவதாக நகராட்சி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு அறிவித்ததும்…. கடைகளில் குவிந்த கூட்டம்…. பரபரப்பாக காணப்பட்ட மாவட்டம்….!!

கன்னியாகுமரியில் முழு ஊரடங்கை முன்னிட்டு கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மீண்டும் ஒரு வாரம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக முதல்வர் திரு முக. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் முழு ஊரடங்கு என்பதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான  பொருட்களை வாங்கிக் செல்வதற்கு நேற்று அனைத்து கடைகள் மற்றும் பேருந்துகள் இயங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து கன்னியாகுமரியில் நேற்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதை மீறினால் அவ்ளோதான்…. அதிகாரிகளின் திடீர் ஆய்வு… வியாபாரிகளுக்கு எச்சரிக்கை…!!

முழு ஊரடங்கின் போது கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்ததால் அதிகாரிகள் ரூபாய் 15,200 அபராதம் வசூலித்ததோடு அவர்களை  எச்சரித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் சுபாஷினி அதிகாரிகளுடன் முழு ஊரடங்கையும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கின்றனரா இல்லையா என்பதை கண்டறிய திடீரென ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் அரசு உத்தரவை மீறி இறைச்சி, மீன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சொன்னா கேட்க மாட்டீங்களா… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… அரசின் தீவிர முயற்சி…!!

அரசு உத்தரவை மீறி விற்பனை செய்துகொண்டிருந்த கடைகளுக்கு சீல் வைத்ததோடு மட்டுமில்லாமல் மூன்று கடைகளுக்கு ரூபாய் 15 அபராதம் வசூலிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்த மாதம் மே 10ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. . […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்களா… உரிமையாளர்களுக்கு அபராதம்… எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

தடை செய்யப்பட்ட பகுதியில் அரிசி கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்த கடை ஊழியர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதித்து நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பற்றி எரிந்த வேப்பமரம்…. தீயில் நாசமான இரும்பு கடை… தென்காசியில் பரபரப்பு…!!

தென்காசியில் மின்னல் தாக்கி இரும்பு கடை தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செங்குந்தர் பகுதியில் சுரேஷ்ராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இரும்பு கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்றார். இவர் கடைக்கு பக்கத்தில் ஒரு வேப்பமரம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை இரவு நேரத்தில் அப்பகுதியில் பெய்தது. இதனால் மின்னல் தாக்கி அந்த கடையின் பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தில் திடீரென […]

Categories
மாநில செய்திகள்

கடைகள், தியேட்டர்கள், மால்களுக்கு தடை… அரசு அதிரடி உத்தரவு..!!

கடைகள் தியேட்டர்கள் மால்களுக்கு பொதுமக்கள் செல்ல தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அது ஞாயிற்றுக்கிழமைகளில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இப்பதானே வெளிய போனேன் அதுக்குள்ள இப்படியா…. கடை உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மர்ம நம்பர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

மதுரையில் மர்ம நபர்கள் பூட்டிய கடையில் திருடிச்சென்று சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பாரதியார் தெருவில் மணிரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் எஸ்.எஸ் காலணி பகுதியில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றதைப் பயன்படுத்திய மர்ம நபர்கள், அவரது கடையின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 81,000 ரூபாயை திருடி சென்றனர். இதனையடுத்து கடைக்கு சென்ற மணிரத்தினம் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடு போயிருப்பதை கண்டு […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டுக்கு தடையா..? எது எல்லாம் செயல்படும் தெரியுமா..? தமிழக அரசு அறிவிப்பு..!!

கடந்த மார்ச் மாதம் முதலே நோய்த்தொற்றின் பரவல் அதிகமாக உள்ளதால் உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வந்தது. அந்த வகையில் தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் நோய்த்தொற்று பரவல் அதிகமாக உள்ளதால் பல்வேறு கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் திருமணங்கள் அனைத்தும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. இருப்பினும் பல்வேறு முக்கிய திருவிழாக்கள் தடை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் 2021 ஆம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேட்டில் காய்கறி கடைகளுக்கு அனுமதி வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்…!!

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்ய இன்று மாலைக்குள் அனுமதிக்காவிட்டால் நாளை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சிறு, மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கோயம்பேட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சிறு, மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமார், கோயம்பேட்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, மொத்த காய்கறி விற்பனை கடைகள் இருப்பதாகவும், அந்தக் கடைகளில்  காய்கறி விற்பனை செய்ய கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக தமிழக அரசு அனுமதி அளிக்காமல் இருந்து […]

Categories

Tech |