Categories
மாநில செய்திகள்

கடும் வீழ்ச்சியில் பூக்கள் விலை… விரக்தியில் வியாபாரிகள்…!!!

கொரோனா பரவல் காரணமாக பூக்கள் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ள காரணத்தினால் வியாபாரிகள் விரக்தியில் உள்ளனர். கொரோனா பரவல் கட்டுப்பாட்டால் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ மல்லிகை, பிச்சிப்பூ, அரளிப்பூ தலா ரூபாய் 100 க்கும், சம்மங்கி ரூபாய் 10 க்கும், முல்லை ரூபாய் 80 க்கும், ரோஸ் ரூபாய் 50 க்கும், செவ்வந்தி ரூபாய் 40க்கும், செண்டுமல்லி ரூபாய் 20 க்கும் விற்பனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரூ.5க்கு தான் போகுது…! எங்கள் புலப்பே போச்சு… கொடைக்கானல் விவசாயி வேதனை ..!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கப்பட்ட முட்டைகோஸ் பயிருக்கு விலை வீழ்ச்சி அடைந்ததால் பறிக்கப்படாமல் விட்டுவிட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். கிலோ ஒன்றுக்கு  5 ரூபாய் கூட விலை போகாத நிலையில் எடுப்பு கூலிக்கு கூட விலை இல்லாத நிலை ஏற்பட்டு விட்டதாகக் கூறும் விவசாயிகள் முட்டைகோஸ் பயிர்களை எடுக்காமல் நிலத்திற்கு உரமாக விட்டு விட்டதாகவும், மாடுகளுக்கு உணவாக பயன்படுத்துவதாகும் தெரிவித்தனர். மலை பகுதியில் விலையும் கேரட் மற்றும் முடைக்கோஸ் காய்களின் விலை ஆண்டுதோறும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பூக்கள் விலை வீழ்ச்சியால் வியாபாரிகள் வேதனை …!!

காஞ்சிபுரத்தில் புரட்டாசி 4-வது வாரம் சனிக்கிழமை கொண்டாடும் நிலையில் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் வியாபாரிகள் வேதனை அடைந்தனர். இன்று புரட்டாசி மாதம் 4-வது வாரம் சனிக்கிழமை கொண்டாடுவதை ஒட்டி ஓசூர் கிருஷ்ணகிரியில் இருந்து சாமந்தி பூக்களை விவசாயிகள் காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்திருந்தனர். பூக்கள் அதிக விளைச்சல் காரணமாக அதிக அளவில் காஞ்சிபுரம் பூ மார்க்கெட்டிற்க்கு வந்ததால் சாமந்தி பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. கிலோ 40 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பூக்கள் விலை கடும் வீழ்ச்சி – குப்பையில் கொட்டும் விவசாயிகள்

மதுரையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் பூக்களை குப்பையில் கொட்டி தங்கள் வேதனையை விவசாயிகள் வெளிப்படுத்தினர். மதுரை திருமங்கலம் அருகே அரசபட்டி, வலியகுலம், தும்பங்குலம், கப்பலூர், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மல்லிகை, பிச்சி, முல்லைப் பூக்களை பயிரிட்டு உள்ளனர். சுபநிகழ்ச்சிகள் கோயில் விழாக்கள் நடைபெறாமல் இருப்பதால் ஏற்கனவே பூக்கள் விற்பனையாகாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை கிலோ 40 ரூபாய்க்கும் குறைவாக […]

Categories

Tech |