Categories
உலக செய்திகள்

மிகவும் சக்திவாய்ந்த சூறாவளி…. கடுமையாக பாதிக்கப்பட்ட நியூயார்க்…. 42 பேர் பலியான சோகம்….!!

அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தில் 5 ஆவது சக்திவாய்ந்த சூறாவளியினால் பெய்துவரும் கன மழையை முன்னிட்டு அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 5 ஆவது சக்தி வாய்ந்த சூறாவளியாக கருதப்படும் ஐடாவினால் அந்நாட்டிலுள்ள பல மாவட்டங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இதனையடுத்து சூறாவளியினால் பெய்த கன மழையினால் கிட்டத்தட்ட 42 பேர்கள் பலியாகியுள்ளார்கள். இதிலும் குறிப்பாக அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரம் ஐடா சூறாவளியினால் பெய்த கன மழையினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நியூயார்க் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

145 கி.மீ வேகம்… கடும் சூறாவளி… பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் புயல் கரையை கடக்கும் போது சூறாவளி காற்று வீசும் என்பதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் தீவிர புயலாக உருவாகியுள்ள நிவர் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடைந்து 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் புயல்மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையில் கரையைக் கடக்கும் […]

Categories

Tech |