Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகள்…. முதல்வர் இன்று முக்கிய அறிவிப்பு….? பெரும் எதிர்பார்ப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் உச்சநிலையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இவ்வாறு கொரோனா அதிகரித்து வரும் நிலையில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு அல்லது […]

Categories
உலக செய்திகள்

பீஜிங்கில் தீவிரமடையும் கொரோனா…. மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அமல்…!!!

சீன நாட்டின் தலைநகரான பீஜிங்கில் கொரோனா அலை ஏற்படக்கூடிய ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பீஜிங் மாகானத்தில் ஏப்ரல் மாதத்தில் அதிக கொரோனா பரவல் இருந்தது. ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தீவிரமடைந்தது. எனவே அந்நகரில் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்பிறகு அங்கு கொரோனா குறைந்தது. எனவே, கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அந்நகரில் கொரோனா அலை ஏற்படும் ஆபத்து உள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அதிகமான மக்கள் தொகை காரணமாக, […]

Categories
உலக செய்திகள்

உச்சத்தை தொட்ட கொரோனா… அந்த நாட்டிற்கு செல்லாதீர்கள்… அமெரிக்க அரசு அறிவிப்பு…!!!

அமெரிக்கா, ஹாங்காங்கில் பெற்றோரிடமிருந்து, பிள்ளைகள் பிரிக்கப்படும் நிலை இருப்பதால் அங்கு பயணிக்க வேண்டாம் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹாங்காங்கில் தற்போது கொரோனா தொற்று உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இதனால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் அங்கு பல மக்கள் பசியில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் ஒவ்வொரு நாளும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அரசு, ஹாங்காங்கிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று தங்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அங்கு […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு…. கடும் கட்டுப்பாடுகள் அமல்… ஜெர்மனி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

ஜெர்மன் நாட்டில் பல விதிமுறைகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் ஓலாப் சோல்ஸ் தெரிவித்திருக்கிறார். ஜெர்மன் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 10 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும் பூஸ்டர் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டதற்கான ஆதாரம் அல்லது கொரோனாவில் இருந்து மீண்டதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் பொது நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வரும் பிப்ரவரி மாதத்தில் ஒமிக்ரான் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் தலைதூக்கும் கொரோனா…. கடும் கட்டுப்பாடுகளை மீறி… 127 பேருக்கு தொற்று உறுதி…!!!

சீனாவில் கடும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 127 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 2019-ஆம் வருடத்தில் தோன்றிய கொரோனா, படிப்படியாக உலக நாடுகளில் பரவ தொடங்கியது. அதன்பிறகு, சீனா சில மாதங்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்தது. ஆனால், உலக நாடுகள் கொரோனாவோடு போராடி கொண்டிருந்தது. இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது. குறைவான தொற்றுகள் பதிவான நிலையில், அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. எனினும், சுமார் 127 […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் இது கட்டாயம்…. தடுப்பூசி செலுத்த நீண்ட நேரமாக காத்திருக்கும் மக்கள்….!!

நேபாளத்தில் தடுப்பூசி எடுத்துக் கொண்டதற்கான அட்டை மக்களிடம் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் மக்கள், தடுப்பூசி செலுத்த வரிசையில் காத்திருக்கிறார்கள். நேபாளத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. எனவே, அங்கு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மக்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது அரசு, தடுப்பூசி எடுத்துக் கொண்டதற்கான அட்டை கட்டாயமாக இருக்கவேண்டும் என்று அறிவித்தது. எனவே, மக்கள் நீண்ட […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: நாளை முதல் ஊரடங்கு…. கடும் கட்டுப்பாடு…. வெளியான அறிவிப்பு…!!!

மதுரை மாவட்டத்தில் நாளை முதல் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து மீளுவதற்கு தடுப்பூசி மட்டுமே தற்போது பெரும் ஆயுதமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக இலவச முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை பல இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று உள்ளது. இதில் மக்கள் […]

Categories
உலக செய்திகள்

“நெருங்கி வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை!”… தடுப்பூசி செலுத்தாதவர்கள் எங்கும் செல்ல முடியாது… செக் வைத்த பிரபல நாடு…!!

இத்தாலியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் மாறுபாடு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, உலக சுகாதார மையம் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துமாறு  வலியுறுத்தியது. எனவே, உலக நாடுகள் ஓமிக்ரான் தொற்றை கட்டுபடுத்த கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில், இத்தாலி அரசு கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால் தடுப்பூசி செலுத்தாத மக்களுக்கு கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. அதன்படி, தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள், […]

Categories
உலக செய்திகள்

“இந்திய பயணிகளுக்கு கடும் விதிமுறைகள்!”… பிரபல நாடு வெளியிட்ட அறிவிப்பு…!!

ஜப்பான் அரசு ஓமிக்ரான் பரவல் அச்சுறுத்தலால், இந்திய பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24 ஆம் தேதியன்று முதன் முதலாக ஓமிக்ரோன் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. அதன் பின்பு, உலகின் பல்வேறு நாடுகளிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கியது. இந்நிலையில், ஜப்பான் நாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதியன்று முதல் ஓமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்டது. எனவே, தற்போது அங்கு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தியா […]

Categories
உலக செய்திகள்

டெல்டா மாறுபாடு பரவல்… பிரபல நாட்டில் கடும் கட்டுப்பாடுகள்… வெளியான முக்கிய தகவல்..!!

சீனாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் டெல்டா வைரஸால் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தற்காலிகமாக பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளிலிருந்து தலைநகர் பெய்ஜிங்கிற்கு செல்லும் ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் விமான சேவைகளும் யாங்சோவின் கிழக்கு நகரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சீனா முழுவதும் தொற்று பாதிப்பு பரவலாக அதிகரித்துள்ளது. மேலும் தொற்று பரவும் பகுதிகளை தடமறிதல் செயலிகளை பயன்படுத்தி கண்டறிய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

உலகத்துலயே இங்க தான் கடுமையான கட்டுப்பாடுகள்… புலம்பி தவிக்கும் வெளிநாட்டவர்கள்… குவியும் பாராட்டுகள்..!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள ஆஸ்திரேலியா தற்போது ராணுவம் மற்றும் ஹெலிகாப்டரை களத்தில் இறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பல நாடுகளில் சர்வதேச பயணங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியா மட்டும் சொந்த நாட்டு மக்கள் வெளிநாடுகளிலிருந்து திரும்புவதற்கு குறிப்பிட்ட காலம் மட்டுமே அவகாசம் வழங்கியது. மேலும் எல்லைகளை மூடியதோடு பலரும் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற முடியாத அளவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் தளர்வற்ற கடும் முழு ஊரடங்கு…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 9 நாட்களுக்கு முழு ஊரடங்கு…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

மே 4 ஆம் தேதி முதல் கடும் கட்டுப்பாடுகள்…. முதல்வர் திடீர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் முழு ஊரடங்கு அமல்…. பலத்த கட்டுப்பாடுகள்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்?…. ஊரடங்கு அமலாகுமா?…. நாளை ஆலோசனை….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

10 நாட்களுக்கு முழு ஊரடங்கு… பலத்த கட்டுப்பாடுகள்… அதிரடி அறிவிப்பு…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன்  பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

BREAKING: மதுரையில் 20 தெருக்கள் மூடல்… கடும் கட்டுப்பாடுகள்… அதிரடி அறிவிப்பு…!!!

மதுரை மாநகராட்சியில் 20 வார்டுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் அனைத்து தெருக்களும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் ஏப்ரல் 6 முதல் 14 வரை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் ஏப்ரல் 6 முதல் 14 வரை கொரோனா தொடர்பான நடத்தைகளை மேற்கொள்ள பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் 50% இருக்கை, பள்ளிகளுக்கு விடுமுறை… புதிய கட்டுப்பாடுகள்…. அரசு உத்தரவு….!!!

கர்நாடகத்தில் கொரோனா தொற்று பரவலைக் குறைக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன்  பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் […]

Categories

Tech |