Categories
தேசிய செய்திகள்

18.72 லட்சம் மாணவர்கள்….. கடும் கட்டுப்பாடுகளுடன்….. இந்தியா முழுவதும் இன்று நீட் தேர்வு…..!!!!

இந்தியா முழுவதும் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை முழுவதும் கடைகள், கடும் கட்டுப்பாடு… அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது பண்டிகை காலங்கள் நெருங்கிக் கொண்டிருப்பதால் ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து நவம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் பண்டிகை காலங்களில் மக்கள் கூடும் இடங்களில் ட்ரோன் மூலம் […]

Categories
உலக செய்திகள்

“கனடா அரசு விதித்த கடும் கட்டுப்பாடு!”.. பயணச்செலவால் அவதிப்படும் இந்திய மாணவர்கள்..!!

கனடா அரசு, கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து, கனடா செல்லும் நேரடி விமானங்களுக்கான தடை, வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கனடா அரசு, இந்தியாவிலிருந்து தங்கள் நாட்டிற்கு வரும் மக்கள் வேறு நாட்டிற்குச் சென்று அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கிறது. இந்த விதியால், கனடா நாட்டில் படிப்பிற்காக செல்லக்கூடிய இந்திய […]

Categories
உலக செய்திகள்

வீரர்களுக்கான புதியவகை கட்டில் …. இணையத்தில் வைரலான புகைப்படம் …!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா  தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஜப்பானில் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற 23-ஆம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. தற்போது கொரோனா தொற்று  பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் பாதுகாப்பாக நடக்க உள்ளது .ஆனால் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்றுள்ள ஒரு சில வீரர்களுக்கு கொரோன தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால்  மற்ற வீரர்களிடையே  அதிர்ச்சியை  […]

Categories
மாநில செய்திகள்

Breaking: மறு உத்தரவு வரும் வரை கடும் கட்டுப்பாடு…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ஜிகா வைரஸ் பரவாமல் இருக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அதன்படி ஜிகா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

பஸ், ரயில் பயணிகளுக்கு திடீரென்று கடும் கட்டுப்பாடு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவிலிருந்து கர்நாடகாவிற்கு வரும் பயணிகளுக்கு திடீரென்று கடும் கட்டுப்பாடு […]

Categories
உலக செய்திகள்

இது தவிர வேற வழியில்ல …. வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு …. ஜப்பான் அரசு அதிரடி முடிவு …!!!

டெல்டா வகை கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா உட்பட  5 நாடுகளில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் வீரர்களுக்கு கூடுதலாக பரிசோதனை நடத்த  ஜப்பான் அரசு  திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஒராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி தொடங்குகிறது. ஆனால் கொரோனா தொற்று பரவல் இன்னும்  நீங்காத நிலையில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதனால் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் வீரர்களுக்கு 4  நாட்களில் இரண்டு முறை […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ….காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு…!!!

ஒலிம்பிக் போட்டியை காண வரும்  ரசிகர்களுக்கு கடும்  கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று  காரணமாக கடந்த ஒராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட 32 வது  ஒலிம்பிக் போட்டி வருகிற ஜூலை மாதம் 23-ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை டோக்கியோவில் நடைபெறுகிறது. தற்போது கொரோனா தொற்று பரவல்  அதிகரித்து வரும் நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டியை காண வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஒவ்வொரு மைதானத்திலும் அதிகபட்சமாக 10,000 […]

Categories
மாநில செய்திகள்

11 மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: 3 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடு?…. முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]

Categories
தேசிய செய்திகள்

காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே…. பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடு…. அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 978 பகுதிகளில் கடும் கட்டுப்பாடு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா: 3 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடு…??

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

இனி டெல்லியில் நுழைய இது கட்டாயம்… கடும் கட்டுப்பாடுகள்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டன. அதன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?…. பெரும் பரபரப்பு செய்தி…!!!

தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் கடும் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு அமல் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன்  பிறகு நாட்டின் பொருளாதாரமும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று முதல் கடும் கட்டுப்பாடுகள்… அரசு பரபரப்பு உத்தரவு…!!!

நாடு முழுவதும் விமான நிலையங்களில் இன்று முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவ தொடங்கியது. அதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மாவட்டங்களில் புதிய கட்டுப்பாடு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா அதிகம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா… பலத்த கட்டுப்பாடுகள்… அரசு திடீர் அறிவிப்பு…!!!

பாகிஸ்தானில் தற்போது கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவ ஆரம்பித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் பாகிஸ்தானில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் பின்பற்றிய வந்த நிலையில் மீண்டும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி கடந்த 24 மணி நேரத்திற்குள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி… 12 மாநிலங்களில் கடும் கட்டுப்பாடு…. மத்திய அரசு உத்தரவு…!!!

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம், துக்க நிகழ்வுகளுக்கு கடும் கட்டுப்பாடு… அரசு அதிரடி உத்தரவு…!!!

டெல்லியில் திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்க அரசு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வேகமெடுக்கும் கொரோனா… தமிழகத்தில் கடும் கட்டுப்பாடு?…. அவரச ஆலோசனை…!!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை நெருங்கி உள்ளதால் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் தீவிர கட்டுப்பாடு… வெளியான அதிரடி உத்தரவு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தீவிர கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பு… 2 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் இரண்டு மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்தே மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

புதுவையை சேர்ந்த பெண்ணுக்கு புதிய கொரோனா… கடுமையாகும் கட்டுப்பாடு…!!!

புதுவையை சேர்ந்த பெண் ஒருவருக்கு புதிய வைரஸ் தொற்று இருப்பதால் கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸ் உருவாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அங்கிருந்து இந்தியா வந்த ஒருவருக்கு புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் இருந்து இந்தியா […]

Categories

Tech |