சீன நாட்டின் வூஹான் நகரில் மீண்டும் கொரோனா பாதிப்பு தொடங்கி இருப்பதால் கடும் கட்டுப்பாடுகளை விதித்த அரசாங்கம் மில்லியன் கணக்கான மக்களை குடியிருப்பிற்குள் சிறை வைத்திருக்கிறது. சீன நாட்டின் வூஹான் நகரில் மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற முடியாது. இது மட்டுமல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் முழுமையாக குணம் பெறும் வரை அந்நகரில் இருந்து வெளியேற முடியாது. பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து […]
