சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வந்ததை அடுத்து சாலமன் தீவில் முகநூலை தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாலமன் தீவுகளில் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக தவறான வார்த்தைகளை பயன்படுத்தி முகநூலில் விமர்சிப்பது அதிகரித்து வருகிறது. மேலும் முக்கிய பிரமுகர்களை பற்றியும் அவதூறு கருத்துக்கள் பரப்பப்படுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சாலமன் தீவில் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பீட்டர் சுனில் அகோவாக முகநூலிற்க்கு தற்காலிக தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை செயல்படுத்துவது […]
