Categories
தேசிய செய்திகள்

100-க்கு மேற்பட்ட கொக்குகள் உயிரிழப்பு…. பறவை காய்ச்சலா…? வெளியான முக்கிய தகவல்…!!!

அசாமில் பறவை காய்ச்சல்  காரணமாக 100 க்கும் மேற்பட்ட கொக்குகள் உயிரிழந்திருக்கலாம்  என்று தகவல் வெளியாகியுள்ளது . கனமழை மற்றும் பனிப்பொழிவின் காரணமாக, அசாமில்பர்ஹாம்பூரில் நகரில் உள்ள சாந்தி வனப் பகுதியில் நூற்றுக்கணக்கான பறவைகள் உயிரிழந்துள்ளன. இதைக்கண்ட உள்ளூர்வாசிகள் நெருப்பு மூட்டி மீதமிருந்த பறவைகளை காப்பாற்றியதாக செய்தியாளர்களிடம்  தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வனசரக அதிகாரி மலாகர் பேசுகையில் , கடுமையான குளிரால் பறவைகள் உயிரிழந்திருக்கலாம். மேலும் அனைத்து பறவைகளும் மீட்பு மையத்திற்கு கொண்டு செல்லபடும். அவற்றை குணப்படுத்த முடிந்தவரை […]

Categories
உலக செய்திகள்

“எல்லைப் பாதுகாப்பு வீரர்களுக்காக குளிர்-தடுப்பு ஆடைகள்!”… புதிதாக தயாரித்த சீனா…!!

சீன அரசு சமீபத்தில் புதிதாக குளிர் தாங்கக் கூடிய வகையிலான உடைகளை எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்காக தயாரித்திருக்கிறது. சீன அரசு, தங்கள் நாட்டின் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் உயர்ந்த பனி சிரம், பீடபூமி பகுதியில், பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருவதால், அவர்கள் கடுமையான குளிரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, அவர்களுக்காக கோல்டு ரெசிஸ்டன்ட் உடைகளையும் உபகரணங்களையும் தயாரித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. சீன பத்திரிக்கை ஒன்று, லாஜிஸ்டிக்ஸ் சப்போர்ட் டிபார்ட்மெண்ட் தயாரித்த பத்து விதமான புதிய ஆடைகளையும் உபகரணங்களையும் நாட்டின் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

தொடரும் அவலநிலை…. குளிரில் வாடும் குழந்தைகள்…. ஐ.நா.சபை தகவல்….!!

கடுங்குளிரினால் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலவும் அரசியல் நெருக்கடியினால் மக்கள் சொந்த ஊர்களை விட்டுவிட்டு வேறு இடங்களுக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் கடும் குளிர் நிலவுவதால் உணவில்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக கடுங்குளிரில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும் கடும் குளிரினால் இடம் பெயந்தவர்களுக்கு சர்வதேச அளவில் மனிதாபிமான உதவிகள் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக சுமார் 50,000 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்து காபூலுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

குளிர்காலத்தில் இத சாப்பிடாதீங்க… மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை..!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவ இருப்பதால் மதுபானம் சிறந்த தீர்வாக இருக்காது என நிபுணர்கள் கூறுகின்றனர். இன்று முதல் ஹரியானா, பஞ்சாப், உத்திர பிரதேசம், டெல்லி மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் கடுமையான குளிர் பரவுவதால் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பனிப்பொழிவு காலத்தில் குளிரால் தோல் கடினமாகும். உணர்ச்சியற்றதாக மாறும், கடுமையான குளிர் நிலை உருவாகும் போது சருமத்தில் அரிப்பு கொப்பளங்கள் மற்றும் உடல் […]

Categories

Tech |