Categories
அரசியல்

ஆட்சிப் பணி விதிகளில் மாறுதல்….. “இந்த முடிவை உடனடியாக கைவிடுங்க”…. மோடியிடம் திட்டவட்டமா சொன்ன ஸ்டாலின்….!!

அகில இந்திய அளவில் நடைமுறையில் உள்ள ஆட்சிப்பணி விதிமுறைகளில் திருத்தம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என மு.க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது, ” கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு அகில இந்திய ஆட்சிப்பணி விதி 1954-ல் சில மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றங்களால் மாநில அரசின் அதிகாரங்கள் பெருமளவில் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே இதனை கண்டிப்பாக திருத்தம் செய்ய வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

பகிரங்க கடிதம்: எங்களுக்கு “கூடுதல் வரி விதிங்க”…. எதுக்குன்னு தெரியுமா…? கோரிக்கையால் ஆடிப்போன மாநாடு….!!

அமெரிக்கா, கனடா உட்பட பல நாடுகளை சேர்ந்த 102 பெரும் பணக்காரர்கள் கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு தங்களுக்கு கூடுதல் வரி விதிக்குமாறு டாவோஸ் மாநாட்டிற்கு ஆன்லைன் மூலம் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்கள். அமெரிக்கா, கனடா உட்பட பல நாடுகளை சேர்ந்த 102 பெரும் பணக்காரர்கள் தங்களுக்கு கூடுதல் வரியை விதிக்குமாறு ஆன்லைன் மூலம் உலக பொருளாதார அமைப்பின் டாவோஸ் மாநாட்டிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்கள். இந்த கடிதத்தை அவர்கள் வறுமை மற்றும் கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு அனுப்பியுள்ளதாக […]

Categories
அரசியல்

ஐயா!.. ஜன.26 என்ன தினம்?…. நியாபகம் இருக்கா?…. முதல்வரை கிண்டலடித்து கடிதம் எழுதிய அண்ணாமலை….!!!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “ஊடகங்களும், மக்களும் தாங்கள் வழங்கிய பொங்கல் பரிசில் கலப்படம் இருப்பதாக அம்பலப்படுத்தி போராடுகிறார்கள். அதிலிருந்து தப்பிப்பதற்காக தாங்கள் மத்திய அரசுடன் மோதலை உருவாக்கி கொள்கிறீர்கள். ஆனால் அந்த முயற்சி ஒரு போதும் பலனளிக்காது. அதேபோல் பள்ளி பாடப்புத்தகங்களில் எடிட்டிங் செய்யப்பட்ட வரலாறுகளை தவிர்த்து உண்மையான வரலாற்றை மாணவர்களுக்கு படிக்க தந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்” என்று எழுதியுள்ளார். இதையடுத்து இறுதியாக வாய் தவறி […]

Categories
தேசிய செய்திகள்

தேசியக்கொடி அவமதிப்பு…. மக்களுக்கு விழிப்புணர்வு தேவை … மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்….!!!!

உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் கோடி மிகவும் முக்கியமானதாகும். இந்த கோட்பாடு இந்திய நாட்டிற்கும் பொருந்தும். நமது தேசியக்கொடியை மூவர்ணக் கொடி என்றும் அழைக்கப்படும். நமது தேசியக் கொடியில் உள்ள மூன்று வண்ணங்களும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய தேசியக்கொடி நமது சுதந்திரத்தையும், தைரியத்தையும், சுதந்திரப் போராளிகளில் போராடிய நீண்ட போராட்டத்தையும் குறிக்கிறது. அதுமட்டுமல்லாமல் நமது தேசியக் கொடியில் உள்ள ஒவ்வொரு நிறத்திற்கும் தனித்தனி அர்த்தம் இருக்கிறது. அந்த வகையில் நம் தேசியக் கொடி அவமதிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பிரதமரே நாங்க ஏமாந்து நிக்கிறோம்!”…. மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு கடிதம்….!!!!

தமிழ்நாட்டை பறைசாற்றும் அலங்கார ஊர்திகள் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கு முதல் முறையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சி மகாகவி பாரதியார் உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெறுவது மறுக்கப்பட்டிருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. எனவே […]

Categories
அரசியல்

விளைவுகளை சந்திக்க நேரிடும்…. சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு கடிதம்….!!!

அனைத்து மாநிலங்களின் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு தி.மு.கவின் எம்.பி. பி வில்சன் கடிதம் அனுப்பியிருக்கிறார். தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மூத்த வழக்கறிஞராக இருக்கும் பி.வில்சன்  சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர், அனைத்து மாநிலங்களை சேர்ந்த தலைமை செயலாளர்கள், மத்திய அரசின் கல்வித் துறை அமைச்சர், சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் போன்றோருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்டக் கல்லூரிகள் அனைத்திலும் இட ஒதுக்கீட்டை சரியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் பங்கினை உறுதி செய்ய வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!

நாட்டின் தலைநகர் டெல்லியில் இந்திய பிரதமர் மறைந்த இந்தியப் படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீர வணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படை வீரர்களின் அணிவகுப்பை பார்வையிடுவார். இதையடுத்து அந்த விழாவில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் அந்தந்த மாநிலங்களில் சார்பில் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும். இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்தியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழ்நாட்டுல வேலை செய்ய இந்தி எதுக்குங்க?”…. ஒன்னுமே புரியல!…. மதுரை எம்.பி. ஆவேசம்….!!!!

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “கடந்த 11-ஆம் தேதி பல் ஊடக பத்திரிக்கையாளர்கள் என்ற பதவிக்கான அறிக்கை வெளியானது. அது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணி. மேலும் எட்டு காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளது. கோவை, சென்னை, திருச்சி, நெல்லை, சேலம், மதுரை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் வேலை. ஆனால் இந்த பணிக்கான தகுதியில் இந்தி மொழியும் தெரிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்தி […]

Categories
மாநில செய்திகள்

ராஜேந்திர பாலாஜி எழுதிய கடிதம்…..!! விசாரணையில் பரபரப்பு….!!

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக, அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி தலைமறைவானார். தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

உச்சம் தொடும் கொரோனா “ஆக்சிஜன் தயார் நிலையில் இருக்க வேண்டும்”….. மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்….!!!!

இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது அது மட்டுமில்லாமல் ஒமைக்ரான் பாதிப்பும் தொடர்ந்து மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களும் ஆக்சிஜன் கையிருப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பணிக்கு….. இவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்…. மாநில அரசுக்கு மத்திய அரசு கடிதம்…!!!

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி கட்டாயமாக செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி மையங்கள் தேவைக்கேற்ப இரவு 10 மணிவரை செயல்படலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை கடிதம் […]

Categories
அரசியல்

இத மட்டும் செய்யுங்க…. ‘அதுதான் எங்களுக்கு சிறந்த பொங்கல் பரிசு!’…. சு.வெங்கடேசன் எம்.பி. பெருமிதம்….!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “சென்னை ஆர்.ஏ.புரம் பாரத் ஸ்டேட் வங்கி கிளையில் (எஸ்பிஐ) லாக்கர் படிவம் தமிழில் இல்லாததால் வாடிக்கையாளர் சிரமப்படுவது குறித்து வங்கி தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு அவ்வங்கியின் தலைமை பொது மேலாளர் தேவேந்திர குமார் பதில் அளித்துள்ளார். அதில், “வங்கி படிவங்கள் மாநில மொழிகளில் உறுதி செய்யப்படுவது தொடர்பாக வங்கியின் தலைவருக்கு நீங்கள் எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றோம். வாடிக்கையாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் ஆபத்து! தமிழகம் உட்பட 9 மாநிலங்களுக்கு….. மத்திய அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். கொரோனா தொற்று கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 90,928 பேருக்கு நோய் தொற்று பதிவாகியுள்ளது. 325 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 2,630 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா, உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், மிசோரம், மேகாலயா, ஜம்மு-காஷ்மீர், பிஹார் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உதயநிதிய அமைச்சராக்கனும்”…. பாயிண்ட் போட்டு லெட்டர்…. ஷாக்கான ஸ்டாலின்….!!!!

திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ- வும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி அன்பு மடல் ஒன்றை முதல்வருக்கு எழுதியுள்ளார். அதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏன் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் ? என்பதற்கான 6 காரணங்கள் இடம்பெற்றிருந்தது. 1. சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் ஆளும் கட்சியின் உறுப்பினராக இருப்பதால் சட்டப்படி அவர் அமைச்சராவதற்கான அனைத்து தகுதியும் […]

Categories
மாநில செய்திகள்

1 இல்ல 2 இல்ல மொத்தம் 139 காவல்துறையினர் மரணம்…. டிஜிபி சைலேந்திரபாபு…!!!!

தமிழக காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திர பாபு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  அதில், 2021-ம் ஆண்டில் பல்வேறு சவால்களை காவல்துறையானது துணிச்சலுடன் எதிர்கொண்டது. காவல்துறையின் கண்ணியம் குறையாது ஒவ்வொருவரும் செயல்புரிய வேண்டும். இதனையடுத்து இதயத்தில் எந்த கெடுதலும் இன்றி நமது திறமையாலும், அறிவினாலும் போரிடுவோம். தமிழகம் முழுவதிலும் 2021-ல் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையில் தமிழகத்தில்  கொரோனாவுக்கு எதிராக போர் செய்ததில் 139 காவல்துறையினரை இழந்துள்ளோம். ஆகவே தமிழக காவல்துறையின் கண்ணியம் குறையும் வகையில் அதிகாரிகள் செயல்படக்கூடாது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…. இந்த அறிகுறி இருந்தா லேட் பண்ணாதீங்க…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை சற்று ஓய்ந்த நிலையில், தற்போது உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான்  வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுபற்றி மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, கொரோனா பாதிப்பு அதிகரிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. நோய் பாதிப்பில் சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் அவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

“தற்காலிக மருத்துவமனைகளை உடனே அமைத்திடுங்கள்”…. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்….!!!

தென்னாபிரிக்காவில் ஒமைக்ரான் என்ற வைரஸ் பரவ தொடங்ககி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் இந்த வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதனால் மாநில அரசுகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சிகிச்சைக்காகவும் தடுப்பு நடவடிக்கைகாக்கவும் சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் கொரோனா பரவல்”…..மத்திய அரசு புதிய அலர்ட்….!!!!

கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநில மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்தால் சிகிச்சைக்காகவும், தடுப்பு நடவடிக்கைக்காகவும், சிகிச்சை மையங்களை தயார்நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் தேவைப்படும் பட்சத்தில் தற்காலிக சிகிச்சை மையங்களை டி.ஆர்.டி.ஓ உதவியுடன் ஏற்படுத்தலாம் என்றும் தொற்று அதிகரிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு…. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்….!!!

பருவமழை பாதிப்புகளில் இருந்து மீள விரைவில் நிதி ஒதுக்கிட வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் “தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் வரலாறு காணாத மழை பெய்த சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு விரைவாக நிவாரண பணிகளை மேற்கொண்டு இயல்பு நிலையை மீட்டெடுத்தது. பெருமழையினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக, மத்திய குழுவினர் 21-ம் தேதி அன்று தமிழ்நாட்டில் ஆய்வு மேற்கொண்டதை குறிப்பிட்டு தமிழ்நாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : “மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்”…. அரவிந்த் கெஜரிவால் வேண்டுகோள்….!!!!

மாணவர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளை சேர்ந்த பயிற்சி டாக்டர்கள் முதுநிலை படிப்புக்கான கவுன்சிலிங் நடத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அவர்களை கலைந்து செல்லும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியதால், நேற்று வன்முறை ஏற்பட்டது. இதில் 7 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தற்போது இந்தப் போராட்டம் இரண்டாவது […]

Categories
தேசிய செய்திகள்

OMIKRAN: “உள்ளூர் மட்டத்திலேயே”…. மாநிலங்களுக்கு மத்திய அரசு அவசர கடிதம்….!!!!

ஒமிக்ரான் பரவலை உள்ளூர் மட்டத்திலேயே தடுக்க, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியு உள்ளார். அதில் கடிதத்தில் “பொது இடங்களில் மக்கள் கூடும் கூட்டங்களுக்கு மாநில அரசு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். மேலும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கொரோனா பரவல் அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இதன் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு…. இணையமைச்சர் எல்.முருகன் கடிதம்….!!!

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 55 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இணை அமைச்சர் எல் முருகன் கடிதம் எழுதியுள்ளார். ராமேஸ்வரத்திலிருந்து கடந்த டிசம்பர் 18ஆம் தேதி 579 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்று உள்ளனர். நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் 43 மீனவர்களையும் 6 விசைப் படகுகளையும் சிறைபிடித்து சென்றனர். அதை தொடர்ந்து டிசம்பர் 19ஆம் […]

Categories
மாநில செய்திகள்

Omicron : மீண்டும் முழுஊரடங்கு….? மத்திய அரசுக்கு பறந்த முக்கிய கடிதம்….!!!

ஒமைக்ரான் அச்சுறுத்தலை தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அனுமதி வழங்கி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் எழுதியுள்ள கடிதத்தில் “தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான்  பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மீதி உள்ள 28  பேருக்கு எஸ் வகை மரபணு மாற்றம் அடைந்துள்ளது. இதில் 4 பேர் மட்டுமே பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து வந்துள்ளனர். மீதி 24 பேர் மற்ற நாடுகளிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா யாரையும் விட்டுவைக்காது.”…. கடிதம் எழுதிவிட்டு மருத்துவர் செய்த கொடூர செயல்…. ரத்தத்தை உறைய வைக்கும் அதிர்ச்சி சம்பவம்….!!

உத்திரபிரதேசத்தில் தனது குடும்பத்தினரை கொடூரமாக கொலைசெய்த மருத்துவர் பிணமாக மீட்கப்பட்ட அதிர வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் தடயவியல் பேராசிரியராக பணியாற்றி வருபவர் டாக்டர் சுசில் சிங்(55), இவருடைய மனைவி சந்திரபிரபா (50), இவருக்கு சிகார் சிங்க் என்ற மகனும் குஷி சிங் என்ற மகளும் உள்ளனர். இதற்கிடையில் கடந்த 3-ம் தேதி சுஷில் சிங் தனது மனைவிக்கு டீயில் மயக்க மருந்து கொடுத்து மயங்கிய பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தின் துணை முதல்வர் இவரா….? இதுயென்ன புதுசா இருக்கு….!!!!

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர் எஸ் ராஜன் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் முக ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் திரைப்பட தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் நின்று வெற்றி பெற்று திமுக எம்எல்ஏ வாகவும் பொறுப்பேற்றுள்ளார். அமைச்சரவையில் உதயநிதிக்கு துறை ஒதுக்கப்படலாம் என்று பேசிக் கொண்டிருந்த போது அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் […]

Categories
உலக செய்திகள்

தாயின் அவசர முடிவால்…. பரிதாபமாக உயிரிழந்த குழந்தைகள்…. கடிதத்தால் ஏற்பட்ட முக்கிய திருப்பம்….!!

போலியான தடுப்பூசி சான்றிதழ் தயாரித்த பெண் ஒருவர் தனது பிள்ளைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் தலைநகரான பெர்லினிற்கு தெற்கில் Koenigs Wusterhausen என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கொலை சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது, கடந்த சனிக்கிழமை அன்று அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் ஒரு வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அந்த வீட்டில் மூன்று குழந்தைகள் உள்பட மொத்தம் ஐந்து பேர் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. தமிழகத்தில் மீண்டும்…. அரசுக்கு அவசர கடிதம் எழுதிய மத்திய அரசு….!!!

தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமானது ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில் இருந்ததாவது “அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த நவம்பர் 27-ஆம் தேதியன்று வெளியிட்ட அறிவுறுத்தலின்படி, ஒமிக்ரான் அச்சுறுத்தலினால் வெளிநாட்டு பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதனையடுத்து முக்கிய ஹாட்ஸ்பாட்களை தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். அதன்பின் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளை INSACOG ஆய்வகத்திற்கு விரைவாக அனுப்ப வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

ஒமைக்ரான் கொரோனா வைரஸ்…. அடுக்கடுக்காய் காத்திருக்கும் அதிர்ச்சி…. சுகாதாரத்துறை செயலர் கடிதம்….!!

ஒமைக்ரான் வகை  கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். தென்ஆப்பிரிக்காவில் தோன்றியுள்ள ஒமைக்ரான் எனும் மாறுபட்ட கொரோனா வைரஸ் பரவல் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது 38 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தியாவை பொருத்தமட்டில் இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஒமைக்ரேன் வகை கொரோனா வைரஸ் பரவலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு இப்படியொரு ஆபத்து…. அரசுக்கு அவசர கடிதம் எழுதிய மத்திய அரசு….!!!!

கொரோனா பரவாமல் தடுப்பதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 9 பேருக்கு டெல்டா ப்ளஸ் தொற்று உறுதியான நிலையில் தமிழக தலைமை செயலாளருக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் சென்னை, காஞ்சிபுரம், மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். டெல்டா ப்ளஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும். டெல்டா பிளஸ் நுரையீரலை […]

Categories
மாநில செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை நீர் திறப்பு…. முதல்வர் ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் கடிதம்….!!!!!

 முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் முக. ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். பல ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு விவகாரம் தமிழக மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து எந்தவித அறிவிப்பும் இல்லாமல் தண்ணீர் திறக்கப்படுகிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். முல்லை பெரியாரில் தண்ணீர் திறப்பதற்கு முன்னரே அதற்குரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஆயிரக்கணக்கானோர் வேலையிழக்கும் ஆபத்து…. திடீரென கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்….!!!!

ஜவுளித் தொழிலை பாதுகாக்கவும், ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழப்பதை தடுக்கவும்,இந்தியாவில் நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த சில மாதங்களாக நூல் விலை உயர்ந்து வருவதால் திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து நூல் விலையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், நாட்டின் ஜவுளி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழ்நாடு உள்ளடக்கியுள்ளது. […]

Categories
பல்சுவை வைரல்

கழட்டி விட்ட காதலி…. டிரஸ், மேக்கப், ரீசார்ஜ்-னு 7 லட்சம் செலவு….பட்டியல் போட்ட காதலன்….!!!!

காதலில் தோல்வியடைந்த இளைஞர் ஒருவர் எழுதிய கடிதம்தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காதலிக்கும் இளைஞர்கள் காதலில் தோல்வியடைந்த கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டு மதுவுக்கு அடிமையாக இருப்பதை பார்த்திருப்போம். சில நபர்கள் விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொள்வார்கள். இன்னும் சிலர் நீண்ட காலம் திருமணம் செய்து கொள்ளாமல் வருத்தத்துடன் இளமைக்காலத்தை சிங்கிளாகவே கழித்து விடுவார்கள். காதலில் தோற்கும் இளைஞர்களின் இத்தகைய பழக்க வழக்கங்கள் தற்போது மலையேறி விட்டது. காதலில் தோல்வி அடைந்த அடுத்த நாளே புதிய […]

Categories
மாவட்ட செய்திகள்

கரூரில் தனியார் பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை…. உருக்கமான கடிதம் சிக்கியது….!!

கரூரில் தனியார் பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையம் சேர்ந்த சரவணன்(வயது 44) என்ற தனியார் பள்ளி ஆசிரியர் தனது மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தனது தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் இரண்டு பக்கத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் சரவணன் கூறியிருந்ததாவது ஜெயந்தி (மனைவி ) ஐ லவ் யூ மற்றும் மகன்கள் பிரவீன்குமார், ரக்ஷிதன் ஐ லவ் […]

Categories
பல்சுவை

உங்க மகளை காதலிச்சேன்….! நஷ்ட ஈடாக 7 லட்சம் வேணும்…. பெண் வீட்டுக்கு லெட்டர் போட்ட காதலன் ..!!

காதலில் தோல்வியடைந்த இளைஞர் ஒருவர் எழுதிய கடிதம்தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காதலிக்கும் இளைஞர்கள் காதலில் தோல்வியடைந்த கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டு மதுவுக்கு அடிமையாக இருப்பதை பார்த்திருப்போம். சில நபர்கள் விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொள்வார்கள். இன்னும் சிலர் நீண்ட காலம் திருமணம் செய்து கொள்ளாமல் வருத்தத்துடன் இளமைக்காலத்தை சிங்கிளாகவே கழித்து விடுவார்கள். காதலில் தோற்கும் இளைஞர்களின் இத்தகைய பழக்க வழக்கங்கள் தற்போது மலையேறி விட்டது. காதலில் தோல்வி அடைந்த அடுத்த நாளே புதிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு நடிக்கும் ”மாநாடு”….. முதல்வருக்கு கோரிக்கை வைத்த படத்தின் தயாரிப்பாளர்…..!!!

மாநாடு படத்தின் தயாரிப்பாளர் முதல்வருக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படம் வரும் 25-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கும் நிலையில், மக்கள் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பாலியல் தொல்லை…. உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி….!!!

17 வயது சிறுமி பாலியல் தொல்லையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கரூர் அருகே உள்ள அரசு காலனியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். 17 வயதுடைய சிறுமி வெண்ணைமலை தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாணவி திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் மாணவி வெளியே வராததால் பக்கத்து வீட்டிலிருந்து பெண் ஒருவர் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது மாணவி தூக்கில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெய் பீம் படத்துக்கு விருது தராதீங்க…. வன்னியர் சங்கம் மத்திய அரசுக்கு கடிதம்….!!!!

ஜெய் பீம் திரைப்படம் எந்த அங்கீகாரத்திற்கும், பாராட்டுக்கும் தகுதியானது அல்ல. இந்த படத்திற்கு எந்த ஒரு விருதோ, அங்கீகாரமோ, பாராட்டோ வழங்க வேண்டாம் என்று வன்னியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தி விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. நடிகர் சூர்யா எங்கும் நடமாட முடியாது என்று மிரட்டலும் விடுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேசமயம் சூர்யாவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு…. புதிய தலைமை நீதிபதியாக துரைசாமி நியமனம்….!!!!

காஷ்மீரில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளில் பலர், ராஜினாமா செய்யவிருப்பதாக சோனியா ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளனர். காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலுக்காக கட்சிகள் ஆயத்தப் பணிகளை செய்து கொண்டு வருகின்றனர். காங்கிரஸில் பிளவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் மாநில முன்னாள் மந்திரிகள், எம்.எல்.ஏக்கள், எம்எல்சி. கள் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் நேற்று தங்களுடைய பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் இது பற்றிய தகவலை தலைவர் சோனியா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 8 நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற வேண்டும்…  மோடிக்கு முதல்வர் கடிதம்…!!!

தமிழ்நாட்டில் 8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் எட்டு மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி, வள்ளியூர்-திருச்செந்தூர் மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற வேண்டும். பழனி-தாராபுரம், ஆற்காடு-திண்டிவனம், மேட்டுப்பாளையம்-பவானி நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மற்றும் சுற்றுலாத் தலங்கள் வழிபாட்டு தலங்களை இணைக்கும் நெடுஞ்சாலை களில் மேம்பாட்டு பணிகளை […]

Categories
உலக செய்திகள்

‘சம்பளம் கொடுக்க முடியவில்லை’…. நிதி நெருக்கடியில் ஆப்கான்…. வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்….!!

கடும் நிதி நெருக்கடியால் அவசியமான பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான்  சொத்துகளை அமெரிக்க அரசு விடுவிக்க வேண்டும் என்று தலீபான்களின் வெளியுறவுத்துறை அமைச்சரான அமீர்கான் முட்டாக்கி தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அமெரிக்க அரசுக்கு கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார். அதில் ” ஆப்கானிஸ்தானில் தற்பொழுது தலீபான்களின் ஆட்சி நடைபெறுகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள மத்திய வங்கிக்கு சொந்தமான சுமார் 70,00,00,000 […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN: திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விடுங்க… அன்புமணிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம்…!!!

திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விடுங்கள் என்று அன்புமணிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “சினிமாவை விட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் உள்ளது. நடுவண் அரசு, மாநில அரசு சார்ந்திருக்கும் மக்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனைகள் போன்ற எத்தனையோ இடங்களில் உங்களின் குரல் ஒலிக்கட்டும். திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரிக்கும் பல்வேறு காட்சிகள் உள்ளதாகவும். நடிகர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிரடி விலை உயர்வு…. மத்திய அரசுக்கு தலைமை செயலாளர் எழுதிய அவசர கடிதம்….!!!!

இந்தியாவிலும் ஜவுளித் துறையின் பங்கு மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டும் அல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஜவுளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு அடிப்படையாக நூல் விளங்குகிறது. அதன் விலை கட்டுக்குள் இருந்தால் தான் ஜவுளித் தொழில் சீரான முறையில் நடைபெறும். ஆனால் கடந்த சில நாட்களாக நூல் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு தொழில் துறை அமைப்பினரும் முக் கிய கோரிக்கைகளை முன் வைத்தனர். அதாவது நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த […]

Categories
மாநில செய்திகள்

‘ஜெய்பீம்’ வெற்றி… எங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி… சூர்யாவிற்கு கடிதம் எழுதிய கே பாலகிருஷ்ணன்…!!!

ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டி மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் நடிகர் சூர்யாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படத்தில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜகண்ணுவை பொய் வழக்கில் கைது செய்யும் காவல்துறை அவரை அடித்தே கொலை செய்துவிட்டு அதனை மறைக்கிறது. இந்த உண்மையை வெளிக்கொண்டுவர வழக்கறிஞர் சந்துரு மேற்கொள்ளும் முயற்சி ஜெய் பீம். இந்தப் படத்தில் திரைக்கலைஞரான சூர்யா முக்கிய பிரச்சினைகளில் சமூக அக்கறையோடு மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN: “ஜெய்பீம்” குறித்து அன்புமணி எழுதிய கடிதத்திற்கு…. நடிகர் சூர்யா பதில் கடிதம்..!!!

ஜெய்பீம் குறித்து அன்புமணி எழுதிய கடிதத்திற்கு நடிகர் சூர்யா பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல. ஜெய்பீம் திரைப்படத்தின் கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு புனையப்பட்டுள்ளது. “படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பெயர்கள், சம்பவங்கள், அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்கிற அறிவிப்பை படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்து இருக்கிறோம். எளிய மக்களின் நலன் மீது அக்கறை இல்லாத யாருடைய கையில் அதிகாரம் […]

Categories
தேசிய செய்திகள்

‘ஹிந்தி, ஆங்கிலம் தெரியாது’…. தலைமை செயலாளரை மாற்றக் கோரிக்கை….. மிசோரம் முதலமைச்சரின் கடிதம்….!!

தலைமை செயலாளரை மாற்றக்கோரி மிசோரம் மாநில முதலமைச்சர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். மிசோரம் மாநிலத்தின் தலைமை செயலாளராக லால்னுமாவியா சாகோ இருந்தார். இவர் ஓய்வு பெற்ற பின்பு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய தலைமைச் செயலாளராக கடந்த மாதம் 29  ஆம் தேதி ரேணு சர்மாவை நியமனம் செய்தது. ஆனால் ரேணு சர்மாவுக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரியும். குறிப்பாக மிசோ மொழி தெரியாது என்பதால் நிர்வாக ரீதியாக பல இன்னல்கள் எழுந்தது. […]

Categories
மாநில செய்திகள்

கேரள அரசுக்கு நன்றி…! சி.எம் ஸ்டாலின் கடிதம் …!!

முல்லைப் பெரியாறு அணையின் பேபி அணையை வலுப்படுத்தும் வகையில் அதற்கு கீழ் உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதித்துள்ள கேரள அரசுக்கு முதலமைச்சர் முக. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் அவர் எழுதியுள்ள கடிதத்தில், இதன் மூலமாக 2 மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவு மேலும் வலுப்பட வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையை மேலும் வலுப்படுத்தவும், அணையின் கீழ் பகுதியில் கேரளாவில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

ஹஜ் யாத்திரை….! சென்னையிலும் வையுங்க…. அமைச்சருக்கு கடிதம் …!!

தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் வாழும் இஸ்லாமியர்களின் வசதிக்காக ஹஜ் யாத்திரைக்கு சென்னையில் புறப்பாடு மையம் தேவை என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து ஒன்றிய சிறுபான்மை நல அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கணேசன் சு வெங்கடேசன் எம்பி எழுதியுள்ள கடிதத்தில் கொரோனா காரணமாக ஹச் புறப்பாடு மையங்கள் 21 -லிருந்து 10 ஆக கடந்த ஆண்டு குறைக்கப்பட்டது. 2022- லும் 10 மையங்களே இருக்கும் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விரைவில் உங்களை சந்திக்க வருகிறேன்… தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்…!!!

விரைவில் அனைவரையும் நேரில் வந்து சந்திக்க உள்ளதாக சசிகலா தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது “என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் என் மேல் உள்ள பிரியத்தால் என்னோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் என்னிடம் மலர் கொத்து மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்குவது தயவுசெய்து தவிர்க்க வேண்டும். அவ்வாறு எனக்கு ஏதேனும் செய்ய விரும்பினால் அதனை தாங்கள் வாழ்கின்ற இடத்திற்கு அருகில் உள்ள ஏழை எளியவர்கள் ஆதரவற்றவர்கள் மற்றும் […]

Categories
அரசியல்

பாட்டாளி சொந்தங்களே…. நேரம் வந்துருச்சு தயாராக இருங்க… தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ராமதாஸ்…!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது பாட்டாளி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் இன்னொரு தரப்பினர் இதைக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இது ஒட்டுமொத்த தமிழினத்தின் சமூகநீதிக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உலை வைத்து இருக்கிறது என்பதுதான் உண்மை. வன்னிய சமூகத்திற்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத […]

Categories
மாநில செய்திகள்

தொழிலாளர்களுக்கு தீபாவளி இனிப்பு…. ஆவினில் கொள்முதல் பண்ணுங்க…. கடிதம் எழுதிய தலைமை செயலர்….!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் இனிப்பு பொருட்களை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து அனைத்துத்துறை செயலர்களுக்கும் தலைமைச் செயலர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், ஆவின் நிறுவனத்தில் தினமும் 41,00,000 லிட்டர் பால் கொள்முதல் செய்து அதில் 27,00,000 லிட்டர் பாக்கெட் பால் ஆக விற்கப்படுகிறது. அதில் மீதமுள்ள பால், தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாக் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற உப பொருட்கள் […]

Categories

Tech |