தமிழகத்தில் கன மழை பெய்து வருவதை தொடர்ந்து அடுத்து மீட்பு நிவாரண நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வரலாறு காணாத மழையால் சென்னை பெருநகரம் ஸ்தம்பித்துள்ளது. அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை அறிவித்துள்ளது. எனவே தமிழகத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு உதவி […]
