காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பிரதமர் நரேந்திர மோடியை ராவணனுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்தியாவில் உள்ள தேச விரோதிகள் மற்றும் ஊழல் வாதிகளுக்கு எதிராக பிரதமர் மோடி இருப்பதால் அவர்களுக்கு பஸ்மாசுரனாக இருக்கிறார். ஆனால் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடவுள் நாராயணன் போன்று இருக்கிறார். மேலும் பிரதமர் மோடி ஊழலை பஸ்பம் செய்வதற்காக ஆட்சியில் இருக்கிறார் […]
