அலைகள் எப்பொழுதும் அழகு. அதில் கால் நனைப்பது பேரானந்தம். எவ்வளவு பார்த்தாலும் சலிக்காத சூரிய உதயம். பிரமிக்க வைக்கும் கடல் பயணம். இப்படி மனித வாழ்க்கையின் பல்வேறு நிமிடங்களை கொண்டாட்டங்களாக மாற்றும் கடலை உலக கடல் தினம் என நாமும் என்று கொண்டாட கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் கடலை வாழ்த்துவதற்காக அல்ல நமது வாழ்க்கை முறையால் அழிந்துவரும் கடல் வளத்தை பாதுகாக்க. பூமியின் நுரையீரலான கடல் மழைப் பொழிவுக்கும், உணவுக்கும், மருந்துக்கும் பொருட்களுக்கும் ஆதாரமாக விளங்குகிறது. நாம் அன்றாடம் […]
