தஞ்சையில் அதிராம்பட்டின பகுதில் கடல் நீரானது உள்வாங்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைத்தனர் . தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் நேற்று காலை 5 மணி அளவில் ஏரிபுறக்கரை பகுதியிலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்காக துறைமுகத்துக்கு வந்துள்ளனர். ஆனால் கடலில் துறைமுக வாய்க்கால்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தண்ணீர் இல்லாமல் இருப்பதைக் கண்டு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தன. துறைமுக கால்வாய்களில் எப்போதும் ஐந்தடி மடத்திற்கு கடல் நீர் காணப்படும். ஆனால் கடல் நீரானது 200 மீட்டர் தொலைவிற்கு […]
